யாழில் இரட்டைக் குழந்தைகள் தொடர்பான வழக்கு: நீதிமன்ற உத்தரவு

Posted by - January 10, 2018
யாழ். போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை வேறொரு பெண்ணிற்கு வழங்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு…
Read More

கிளிநொச்சியில் விபத்து4 பேர் பலி(காணொளி)

Posted by - January 10, 2018
கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மாங்குளம் கொக்காவில் பகுதியில் கொழும்பில் இருந்து…
Read More

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 வது நினைவு தினம்

Posted by - January 10, 2018
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 வது நினைவு தினம் இன்று யாழில் நடைபெற்றது.படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ் முற்றவெளியில்…
Read More

அனுமதிப் பத்திரமின்றி இயங்கிய கேபிள் இணைப்புகளுக்கு ஆப்பு

Posted by - January 10, 2018
யாழில் அனுமதிப் பத்திரமின்றி இயங்கிய கேபிள் இணைப்புகள், இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் அகற்றப்பட்டு வருகின்றன. கொழும்பிலிருந்து வருகை தந்த…
Read More

தயா மாஸ்டர் மீதான தாக்குதலை கண்டிக்கிறார் சிவஞானம்

Posted by - January 10, 2018
08.01.2018 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் அத்துமீறி புகுந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் செய்தி பணிப்பாளர் தயா…
Read More

முகத்துவாரம் கலப்பில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

Posted by - January 10, 2018
மட்டக்களப்பு நாவலடி புதிய முகத்துவாரம் கலப்பு பகுதியல் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு…
Read More

வயல்காணிகளில் கட்டடங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு கோரி ஆர்பாட்டம்

Posted by - January 10, 2018
மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட திருப்பெருந்துறை, கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயத்தை சூழவுள்ள வயல்காணிகள் நிரப்பப்பட்டு, கட்டடங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு கோரி,…
Read More

ஊடகங்களை அச்சுறுத்தும் சுமந்திரனின் கருத்து -சுரேஸ்

Posted by - January 10, 2018
அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளர் திரு. சுமந்திரன், ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப்…
Read More

மன்னார் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 9, 2018
கடந்த சில மாதங்களாக மன்னார் அரச வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் காணப்படாததனால் தாம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக…
Read More

போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த விஷேட பொலிஸ் குழு உருவாக்க கோரிக்கை

Posted by - January 9, 2018
யாழ். மாவட்டத்தில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் விசேட பொலிஸ் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என…
Read More