யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்; மூவர் வைத்தியசாலையில் – மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Posted by - January 12, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட…
Read More

யாழில் 05 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளார்

Posted by - January 12, 2018
யாழில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். நல்லூர்…
Read More

காட்டு யானையின் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

Posted by - January 11, 2018
bodyமட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள உன்னிச்சை கார்மேல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த…
Read More

310வது நாளை எட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

Posted by - January 11, 2018
யுத்த காலப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கோரி, முல்லைத்தீவு மக்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டம் நாளையுடன் (12) 310வது…
Read More

தேர்தல் கூட்டங்களுக்கு பொதுச் சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்!

Posted by - January 11, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு  கிளிநொச்சியின் பொதுச் சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என சந்தையின் பெரும்பாலான…
Read More

யாழில் துண்டிக்கப்பட்ட கேபில் தொடர்புகள்: பணம் கொடுத்த மக்களின் நிலை?

Posted by - January 11, 2018
உரிய அனுமதிப் பத்திரம் இன்றி யாழ்ப்பாணத்தில் நடத்திச் செல்லப்பட்ட கேபில் தொடர்புகள் சில, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு…
Read More

கிளிநொச்சியில் பெகோ இயந்திரம் கவிழ்ந்ததில் சிறுவன் பலி

Posted by - January 11, 2018
கிளிநொச்சி – முழங்காவில் – கிருஸ்னண் கோவிலுக்கு அருகில் சென்று கொண்டிருந்த பெகோ இயந்திரம் ஒன்று, பாடசாலை மாணவர் மீது…
Read More

தலைமையை மாற்ற வேண்டும் என கூறுபவர்கள், போராட்ட வரலாற்றில் எங்களை காட்டிக் கொடுத்தவர்களே – ப.சத்தியலிங்கம் (காணொளி)

Posted by - January 10, 2018
தமிழரசுக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களை ஊழல்வாதிகள் என விமர்சிப்பதற்கு, உள்ளுராட்சி மன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கு எந்த உரிமையும்…
Read More

உலகத் தமிழாராய்சி மாநாட்டுப் படுகொலை நினைவிடம் துப்புரவு செய்யப்பட்டிருக்கவில்லை!

Posted by - January 10, 2018
1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலக தமிழாராய்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட 11 பேரின் நினைவு தினம் இன்றாகும். அவர்கள்…
Read More

யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம் (காணொளி)

Posted by - January 10, 2018
யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில், 1974 ஆம் ஆண்டு இன்றையதினம் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்ட 9 பேரின்…
Read More