வியாழேந்திரனுக்கு விளக்கமறியல்

Posted by - March 25, 2025
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்ற…
Read More

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

Posted by - March 25, 2025
காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்துவதற்கு முறையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை…
Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

Posted by - March 25, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய அரசின் அறிவிப்பு நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்றே – சிறீதரன்

Posted by - March 25, 2025
இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ஆயுதப்படையின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள்…
Read More

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை : உரிமையாளருக்கு சிறைத் தண்டனை

Posted by - March 25, 2025
மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில்  மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து…
Read More

யாழ்.ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து ஸ்ரீதரன் எம்.பி வெளிநடப்பு

Posted by - March 25, 2025
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அரச அதிகாரிகளை அவமதிப்பதாக கூறி,…
Read More

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல் – 20 ஆயிரம் ரூபா அபராதம்!

Posted by - March 25, 2025
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை 01 பகுதியில் மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் இருப்பதாக…
Read More

யாழில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு : பெண் உட்பட நால்வர் விளக்கமறியலில்!

Posted by - March 25, 2025
வீடான்றில் இருந்து 95 ஆயிரம் ரூபா மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை என்பவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட நால்வர்…
Read More

ஓட்டோ மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - March 25, 2025
யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் சென்றவரை ஓட்டோ மோதியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாவற்குழி, புதிய குடியேற்றத் திட்டத்தைச்…
Read More