போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

Posted by - March 26, 2025
யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீட  மாணவர்  சங்கம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் புதன்கிழமை (26)…
Read More

பதில் அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

Posted by - March 26, 2025
அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்க தலைவர் அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை…
Read More

09 சபைகளை நிராகரித்து விட்டார்கள் – சித்தார்த்தன்

Posted by - March 26, 2025
யாழ்ப்பாணத்தில் எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு உள்ள நிலையில் சில சபைகளின்…
Read More

மக்களின் மனங்களை கொலை செய்யும் சிறிநேசன்

Posted by - March 25, 2025
நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மக்களின் மனங்களைக் கொலை செய்கின்றார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை…
Read More

பட்டலந்த போன்று வடக்கு கிழக்கிற்கும் நீதி வேண்டும்: சிறிநாத் எம்.பி கருத்து

Posted by - March 25, 2025
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் பேசும் அரசாங்கம், வடக்குக் கிழக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற…
Read More

எத்தடை வரினும் யாழ். மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி தொடரும்: அமைச்சர் உறுதி

Posted by - March 25, 2025
எந்தத் தடை வந்தாலும் யாழ். மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு…
Read More

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்: வழக்கு தாக்கல் செய்யவுள்ள சித்தார்த்தன் தரப்பு

Posted by - March 25, 2025
நிராகரிக்கப்பட்ட ஒன்பது சபைகளின் வேட்பு மனுக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்…
Read More

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க முடியுமா?

Posted by - March 25, 2025
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா? ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை முன்வைத்தார்.
Read More