முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்

Posted by - March 27, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களாக…
Read More

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Posted by - March 26, 2025
அண்மையில் மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய இளைஞன் பொதுமக்களால் மடக்கிப் பிடித்து தாக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட …
Read More

4 உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக ரூபா 70 ஆயிரம் அபராதம்

Posted by - March 26, 2025
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி…
Read More

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு

Posted by - March 26, 2025
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Read More

தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல்

Posted by - March 26, 2025
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை 2025.03.25 ஆம் திகதி தொடக்கம் 2025.04.15 ஆம்…
Read More

மட்டு ரயில் நிலையம் அருகில் சரக்கு ரயில் தடம்புரள்வு

Posted by - March 26, 2025
மஹவவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சரக்கு ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்தை அண்டிய பகுதியில் இன்று (26) பகல்…
Read More

உள்ளூராட்சி தேர்தல் என்பது ஒரு குட்டி அரசுக்கான முதன்மை தேர்தல்:சிறீதரன் எம்.பி

Posted by - March 26, 2025
விடுதலை நோக்கிய பயணத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் என்பது ஒரு குட்டி அரசுக்கான முதன்மை தேர்தல் என நாடாளுமன்ற…
Read More

யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு

Posted by - March 26, 2025
யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் என். சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு, உடல்…
Read More

இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

Posted by - March 26, 2025
இந்திய – இலங்கை கடற்றொழிலாளர்கள் தொப்புள் கொடி உறவாக கடற்றொழில் ஈடுபட  இரு நாட்டு அரசாங்கமும் பேசி தீர்வு காண…
Read More