கைவிடப்பட்ட கடற்படை முகாமில் இருந்து ஒரு தொகை ரவைகள் மீட்பு!!

Posted by - April 4, 2018
தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினையடுத்து துரித கதியில் செயல் பட்ட தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணாண்டோ…
Read More

மீண்டும் புதுப்பொலிவு பெறப் போகும் தியாகி திலீபன் நினைவுத் தூபி!! பூர்வாங்கப் பணிகள் இன்று ஆரம்பம்!!

Posted by - April 4, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதியுச்ச அரசியல் வடிவமாக தமிழர்களின் கௌரவமான அரசியல் விடுதலையினை பெற்றுக்கொள்வதற்காக அகிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னையே…
Read More

கங்கேசன்துறை கடற்பரப்பில் 05 இந்திய மீனவர்கள் கைது

Posted by - April 4, 2018
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் மின்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 05 பேர் கங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து…
Read More

புதிய யாழ் இந்திய துணைத்தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

Posted by - April 4, 2018
ஆ.நடராஜன் புதுடில்லிக்கு பதவி உயர்வு பெற்று சென்ற நிலையில் புதிய யாழ் இந்திய துணைத்தூதுவராக பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த…
Read More

சினிமா பாணியில் உணற்சிவசப்பட்டு சபையை நகைப்பிற்குள்ளாக்கிய நல்லூர் தவிசாளர்!

Posted by - April 4, 2018
நல்லூர் பிரதேசசபையின் தவிசாரளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான தா.தியாகமூர்த்தி சபையில் சினிமா பாணியில் உணற்சிவசப்பட்டு நடந்துகொண்டதோடு தவிசாளர் தெரிவின்…
Read More

யாழ்.நல்லூர் பிரதேச சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது!

Posted by - April 4, 2018
யாழ்.நல்லூர் பிரதேச சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. தவிசாளராக த. தியாகமூர்த்தி பெறுப்பேற்றார். நல்லூர் பிரதேச சபைக்கான முதலாவது…
Read More

கூட்டமைப்பின் கோரிக்கைக்கு எழுத்தில் ஒப்புதல் அளித்தால் இன்று ரணிலிற்கு ஆதரவு!

Posted by - April 4, 2018
கூட்டமைப்பின் கோரிக்கைக்கு எழுத்தில் ஒப்புதல் அளித்தால் இன்று ரணிலிற்கு ஆதரவாக வாக்களிப்பதாக கூட்டமைப்பு கோரிக்கைகளை நேற்று பிரதமரிடம் கையளித்துள்ளதாக தெரியவருகின்றது.
Read More

யாழ் மருத்துவ பீடத்தின் கண்காட்சி!

Posted by - April 3, 2018
யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ் மருத்துவ பீடமும் வடமாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற…
Read More

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையுடன் தீர்மானிப்பீர்!

Posted by - April 3, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை (04) நாடாளுமன்றில்
Read More