தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்த பெருந்தொகை கேரள கஞ்சா மீட்பு

Posted by - March 29, 2025
தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2இற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் கடற்படையினர் நேற்று (28) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்…
Read More

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் குறித்து வெளியான அறிக்கை

Posted by - March 29, 2025
தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் தொடர்பாக, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், எதிர்வரும் மே…
Read More

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Posted by - March 29, 2025
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கறுப்புக்கொடி அடையாளப் போராட்டம் தொடர்பில், இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணையகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…
Read More

முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் கிராம சேவையாளர் கைது

Posted by - March 29, 2025
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பணி இடைநிறுத்தப்பட்ட கிராம சேவையாளர் ஒருவர் பொலிஸாரால்…
Read More

யாழில் மாணவியை கண்டித்த ஆசிரியர் கைது

Posted by - March 28, 2025
மாணவி ஒருவரை தடியால் கையில் அடித்தமைக்காக பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

கிளிநொச்சி- கோணாவில் மகா வித்தியாலய மாணவர்களின் முன்னுதாரணமான செயற்பாடு

Posted by - March 28, 2025
கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்த பிற்பாடு கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய மாணவர்களின் முன்னுதாரணமான செயற்பாடுகள் பலரையும்…
Read More

கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு சரியான செய்தி சொல்ல வேண்டும்

Posted by - March 28, 2025
வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்றபோது…
Read More

மீனவர்களின் நலன்கருதி முல்லையில் வெளிச்சவீடு அமைக்கப்படவேண்டும்

Posted by - March 28, 2025
முல்லைத்தீவில் வெளிச்சவீடு இன்மையால் கடலுக்குச்செல்லும் மீனவர்கள் கரைதிரும்புவதில் பாரிய இடர்பாடுகளை நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்றனர்.
Read More

யாழில் மாணவியை தடியால் அடித்த குற்றத்தில் ஆசிரியர் கைது

Posted by - March 28, 2025
பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில்…
Read More

இலங்கை தொடர்பில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளிப்படுத்தும் விடயம்

Posted by - March 28, 2025
இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்களிற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் தீர்மானத்தை மனித உரிமை…
Read More