திருகோணமலை கன்னியா பகுதியில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!

Posted by - April 15, 2018
திருகோணமலை கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்றையதினம்(15-04-2018) காலை மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம்…
Read More

மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் பலி – சிறுமி உட்பட இருவர் காயம்

Posted by - April 15, 2018
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கட்டுமுறிவு பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று (14) ஏற்பட்ட கை கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால்…
Read More

தேசியத் தலைவர் பிரபாகரனின் வீட்டிற்கு சென்ற காமெடி நடிகர் சதீஷ்!

Posted by - April 15, 2018
இலங்கைக்கு அண்மையில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா இருவரும் சென்றிருந்தனர். அங்கு நிறைய இடங்களுக்கு போய் புகைப்படங்கள் எடுத்து அதை சமூக…
Read More

புத்தாண்டு விபத்துக்கள் இம்முறை 6 வீதத்தால் அதிகரிப்பு

Posted by - April 14, 2018
கடந்த 24 மணி நேர காலப் பகுதியில் வாகன விபத்துக்கள் உட்பட 200 இற்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தேசிய…
Read More

விடுதியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - April 13, 2018
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றிலிருந்து இன்று மாலை 3 மணியளவில் இளைஞனொருவனின் சடலத்தை…
Read More

யாழ் பல்கலையில் பொங்கு தமிழ் நினைவுத் தூபி

Posted by - April 13, 2018
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொங்கு தமிழ் எழுச்சி நாள் நினைவாக பெயர் பலகை அமைக்கப்பட்டிருத்த இடத்தில் புதிதாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்துக்குள் கத்தியோடு நுளைந்த மர்ம நபர்!

Posted by - April 13, 2018
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடி உறவுகள் இன்று (12) 400…
Read More

வவுனியாவில் பஸ் விபத்து ; கைக்குழந்தை உட்பட அறுவர் காயம்

Posted by - April 13, 2018
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று அதிகாலை 12.15 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டையிழந்த தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் பேரூந்தில்…
Read More

683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிக்கப்படவுள்ளது!?

Posted by - April 13, 2018
யாழ்ப்பாணத்தில் 27 வருடங்களாக அதியுயர் பாதுகாப்பு வலையத்தின் கீழ் இருந்த 683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிக்கப்படவுள்ளது.
Read More

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி கூறிய திடுக்கிடும் தகவல்!

Posted by - April 12, 2018
வவுனியா காணாமல் போனதாக தாய்மார் கூறும் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி வேதனைப்பட்டுக்கொண்டுள்ளனர் என பூசா தடுப்பு முகாமில்…
Read More