காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம்

Posted by - March 30, 2025
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் காணாமலாக்கப்பட்டோரின்  உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More

“பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம்“

Posted by - March 30, 2025
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கான பாதுகாப்பை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டும் என திருகோணமலை சோலையடி கிராமத்தை சேர்ந்த தேசிய…
Read More

கடற்கரை வீதியில் புதிய மின்விளக்குகள்

Posted by - March 30, 2025
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசங்களில் மக்கள் ஒன்று கூடுகின்ற பல முக்கிய இடங்கள் பிரகாசமிக்க மின்விளக்குகளால் ஒளியூட்ட பட்டுள்ளன.…
Read More

கரடியனாறில் டி-56 ரக துப்பாக்கி மீட்பு

Posted by - March 30, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவட்டவான் பகுதியில் டி-56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரியவட்டுவானில் உள்ள…
Read More

யாழில் இருவர் கைது

Posted by - March 30, 2025
யாழ்.நகரில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (30) மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்…
Read More

பிரிட்டன் தடைக்கு ஆதரவாக வவுனியாவில் போராட்டம்

Posted by - March 30, 2025
பிரித்தானியாவின் தடையை வரவேற்பதாகவும் முன்னாள் ஜனாதிபதிகளையும் தடை செய்ய வேண்டும் என்றும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினவினர்கள் சங்கத்தினர்…
Read More

கிளிநொச்சியில் தந்தை செல்வாவின் 127ஆவது ஜெயந்தி தினம் அனுஷ்டிப்பு

Posted by - March 30, 2025
கிளிநொச்சியில் தந்தை செல்வாவின் 127ஆவது ஜெயந்தி தினம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வானது செல்வநாயகம் அறக்கட்டளையினுடைய ஏற்பாட்டில் இன்று (30) பகல்…
Read More

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுப்பு

Posted by - March 30, 2025
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று (30) கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது…
Read More

விடுதலையான அரசியல்வாதிகளுக்கு விசாரணை மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்!

Posted by - March 30, 2025
கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு…
Read More

முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் அமைக்கும் எண்ணத்தில் இந்தியா

Posted by - March 29, 2025
முல்லைத்தீவில்(Mullaitivu) பண்பாட்டு நடுவம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் தாம் இந்தியத்துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியுடன் பேசியுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More