தமிழகத்தில் இருந்து வந்தோர் மாதகலில் அதிரடிக் கைது!

Posted by - May 16, 2018
தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் யாழ்ப்பாணம், மாதகலில் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு மூலம் நாடு திரும்பியபோதே அவர்கள்…
Read More

மன்னாரில் வீட்டின் முன்பு மீட்கபட்ட மர்மபொருள்

Posted by - May 16, 2018
மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மேலும் பல…
Read More

வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா நியமனம்

Posted by - May 16, 2018
வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா இன்று (16) காலை நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர் றெஜினோல்ட்…
Read More

மன்னார் மடு தேவாலய பகுதியில் 300 வீடுகள் – இந்திய அரசாங்கம் நிதி உதவி

Posted by - May 16, 2018
மன்னார் மடுதேவாலய பகுதிக்கு அருகாமையில் 300 வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையிலுள்ள வழிபாட்டு தளங்கள் மத்தியில் மன்னார் மாவட்டத்தில்…
Read More

முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்!

Posted by - May 16, 2018
யாழ்.இருபாலை பகுதியில் உள்ள முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு முன்பள்ளி ஆசிரியை சென்றமையால் கல்வி திணைக்கள…
Read More

இரணைதீவில் மீளக்குடியமர அனுமதி – 8 ஏக்கர் காணிகளை விடுவிக்க கடற்படை மறுப்பு

Posted by - May 16, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில், 8 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க மறுப்புத் தெரிவித்துள்ள சிறிலங்கா கடற்படை, ஏனைய பகுதிகளில் பொதுமக்கள்…
Read More

“முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீடு!

Posted by - May 15, 2018
அடையாளம் கொள்ளை ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (15.0.2018) பிற்பகல் 04.30 மணியளவில்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு கிழக்கில் விஸ்தரிக்க வேண்டும்

Posted by - May 15, 2018
தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் மாத்திரம் சுருக்கி விடாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விஸ்தரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Read More

வட மாகாணத்திற்கு படையெடுக்கும் இந்தியர்களால் ஆபத்து! கர்ப்பிணி பெண்கள் அவதானம்!

Posted by - May 15, 2018
வடமாகாணத்திற்கு செல்லும் இந்தியர்களினால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட பகுதிக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் தொற்றுநோய்…
Read More