வட மாகாணத்தில் மின்சார கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் இணைப்புகளை அகற்ற கோரிக்கை

Posted by - June 3, 2018
வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற வகையில் மின்சார கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் இணைப்புகளை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில்…
Read More

வவுனியாவில் வீடு புகுந்து நடந்த வாள்வெட்டு!

Posted by - June 3, 2018
வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார்…
Read More

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை-ரெஜினோல்ட் குரே

Posted by - June 3, 2018
வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணித்து மாதாந்தம் அறிக்கையிடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே…
Read More

கடலட்டை தொழிலை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!

Posted by - June 2, 2018
யாழ் வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை உடன் நிறுத்த வேண்டும் என தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
Read More

கிளிநொச்சியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பொலிஸ்

Posted by - June 2, 2018
14 வயது சிறுமியை பொலிஸ் உத்தியோகத்தர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்…
Read More

மனைவியின் செயலால் கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை!!

Posted by - June 2, 2018
கொக்கட்டிச்சோலை – மகிழடித்தீவில் வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய 40 வயதுடைய ராஜூ என்பவர் மனைவியின் செயலால் தூக்கில்…
Read More

வவுனியாவில் காணாமல் போன 8 மாத குழந்தை மீட்பு!

Posted by - June 2, 2018
வவுனியாவில் காணாமல் போன 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

மானிப்பாயில் வயோதிபத் தம்பதிகளை தாக்கிவிட்டு பெருமளவு பணம் நகைகள் கொள்ளை…!!

Posted by - June 2, 2018
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வீடொன்றுக்குள் இன்று அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கு வாழ்ந்த வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு 8…
Read More

ஆக்கிரமிப்பின் புதிய வடிவம் முல்லையில் அரங்கேறுகிறது!

Posted by - June 2, 2018
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய் நாயாற்­றுப் பாலத்­தி­லி­ருந்து, கோம்பா சந்தி வரை­யான சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பிர­தே­சத்தை தொல்­பொ…
Read More