ஜூலைக் பிரச்சினையில் நினைவு சுமந்த பாடல் இறுவட்டு!

Posted by - July 29, 2018
இலங்கையில் இடம்பெற்ற ஜூலைக் கலவரத்தின் ஆவணப்படுத்தலாக பாடல் இறுவட்டு ஒன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கலை…
Read More

இலங்கையின் ஐம்பது வருடகால வரலாற்றில் தமிழரை ஏமாற்றுவதே நடந்தது- சரவணபவன்

Posted by - July 29, 2018
இலங்கையின் கடந்த 50 வருடகால வரலாற்றை மீட்டிப்பார்த்தால் தமிழர்களை ஏமாற்றுவது தான் வழமையான விடயம்.இவ்வாறு வலி.தென்மேற்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்…
Read More

வாய்தார்க்கம் கைகலப்பாக மாறியதில் ஐவருக்கு காயம்

Posted by - July 29, 2018
வரணி வடக்கில் நேற்யை தினம் இடம்பெற்ற மரண சடங்கின்போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்தார்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதில் ஐவர்…
Read More

யாழ் கோட்டைப்பகுதியில் 2700 ஆண்டுக்கு முற்பட்ட ஆதி இரும்புகால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிப்பு!

Posted by - July 29, 2018
யாழ்ப்பாணம் கோட்டைக்குள் உள்ள சிறைச்சாலைக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளில் அங்கு 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர்,…
Read More

கண்டி – யாழ் பிரதான வீதியில் விபத்து : 4 வயது சிறுமி பலி!

Posted by - July 28, 2018
கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதி, இயக்ககச்சி வளைவுக்கருகில் நேற்றிரவு மோட்டார் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு…
Read More

யாழ் அராலி பகுதியில்குள்ளர்களின் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்

Posted by - July 28, 2018
யாழ் அராலி பகுதியில் மரத்திற்கு மரம் தாவி திரியும் குள்ளர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.…
Read More

யாழில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலி

Posted by - July 28, 2018
யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலியாகியுள்ளனர்.யாழ்ப்பாணம் நெடுங்குளம் கொழும்புத்துறைப் பகுதியில் இருவர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More

சாவகச்சேரியில் வாள் வெட்டு தாக்குதல்

Posted by - July 28, 2018
சாவகச்சேரியில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் உள்நுழைந்த வாள் வெட்டு குழுவினர் வர்த்தக நிலைய உரிமையாளரை வாளினால் வெட்டி உள்ளனர். சாவகச்சேரி…
Read More

மாடு தேடிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மீது தாக்குதல்!

Posted by - July 28, 2018
செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் மாடு தேடிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர் வவுனியா…
Read More