வாள் வெட்டு குழுவில் இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 4, 2018
யாழ். வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரை தாக்கியமை மற்றும் கொக்குவில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டில்…
Read More

நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட வலைகள் தீயிட்டு எரிப்பு

Posted by - August 4, 2018
தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் தீயிட்டு எரிக்கப்பட்டன. வவுனியா மாவட்டத்தில் தேசிய நீர் உயிரினச் செய்கை…
Read More

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Posted by - August 4, 2018
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அபேபுர பிரதேசத்தில்16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் போக்குவரத்து…
Read More

வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது!

Posted by - August 4, 2018
மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட…
Read More

வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தினால் 13000 ஆயிரம் ரூபா தண்டம் !

Posted by - August 3, 2018
வவுனியா ஓமந்தை பொது சுகாதாரப் பரிசோதகரினால் ஓமந்தைப்பகுதியில் வியாபார நிலையத்தில் காலாவதியான பிஸ்கட் மற்றும் பேரீச்சம்பழம் என்பவற்றை விற்பனை செய்த…
Read More

மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க மணிவண்ணனுக்கு இடைக்காலத் தடை!

Posted by - August 3, 2018
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை மாநகர சபை…
Read More

440 பைகளில் பொதியிடப்பட்டது மன்னார் புதைகுழி எச்சங்கள்

Posted by - August 3, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 47ஆவது…
Read More

மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம்

Posted by - August 3, 2018
யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மிருசுவில் வடக்கில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில்…
Read More

வயிற்றை பிளேட்டினால் வெட்டிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி மரணம்!

Posted by - August 3, 2018
வயிற்று வலி தாங்க முடியாது தனது வயிற்றை பிளேட்டினால் வெட்டிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Read More

முல்லைத்தீவு நீரியல்வள திணைக்களம் மீது தாக்குதல் ; விசாரணைகள் ஆரம்பம்!

Posted by - August 3, 2018
முல்லைத்தீவு கடற்கரைவீதியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் மீது நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Read More