மகன் தாக்கியதில் தாய் மரணம் ; வாழைச்சேனையில் சம்பவம்

Posted by - April 6, 2025
பெண்ணொருவர் தனது வீட்டு வளவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06)  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது!

Posted by - April 6, 2025
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (05) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது…
Read More

அரசாங்கக்களின் ஆக்கிரமிப்பை ஏதிர்கொள்ளும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்

Posted by - April 6, 2025
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்று சேரவேண்டும் என வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
Read More

மாற்றத்தை மக்கள் விரும்புவதால் அக்கரைப்பற்று பிரதேச சபை இம்முறை எங்கள் வசமாகும்

Posted by - April 6, 2025
கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் போராளிகளாக இருந்து கட்சிக்கு உரமூட்டிய எங்களை பலிகொடுத்து எங்களின் ஊர்களுக்கு தேசிய காங்கிரஸ் தலைமையால்…
Read More

வடமராட்சி நித்தியவெட்டை ஆரம்ப பிரிவு வைத்தியசாலைக்கு தகுதியான மருந்தாளரை நியமிக்குமாறு கோரிக்கை!

Posted by - April 6, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை ஆரம்ப சுகாதார வைத்தியசாலைக்கு மருந்தாளர் ஒருவரை நியமிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை…
Read More

யாழ்.பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல் – சிரேஷ்ட மாணவர்கள் இருவர் விளக்கமறியலில்

Posted by - April 6, 2025
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர்…
Read More

செம்மணியில் அகழ்வாய்வு – நிதி விடுவிப்பில் இழுபறி

Posted by - April 6, 2025
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வு பணிகளை முன்னெடுக்க நிதி…
Read More

புல்மோட்டையில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 05 சந்தேக நபர்கள் கைது

Posted by - April 6, 2025
புல்மோட்டையில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை இறக்காமம் பகுதியில், சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட  05 சந்தேக நபர்கள் கைது…
Read More

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி

Posted by - April 6, 2025
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒரு…
Read More

ஒற்றையாட்சிக்குள் தீர்வு சரிவராது என்பதை மோடிக்கு எடுத்துரைத்தோம்: கஜேந்திரகுமார் எம்.பி

Posted by - April 6, 2025
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வோ, தீர்வோ சரிவராது என்ற நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தோம் என இந்தியப் பிரதமரைச்…
Read More