முல்லையில் சட்டவிரோத தொழில்: எட்டு பேர் கைது

Posted by - April 8, 2025
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு  முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More

இலங்கையின் சனத்தொகையின் எண்ணிக்கை ! வட மாகாணத்தில் 5.3 சதவீதம் பேர் !

Posted by - April 8, 2025
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட  “குடிசன  மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கைநேற்று திங்கட்கிழமை (07)…
Read More

தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளர்கள் அறிமுகம்

Posted by - April 7, 2025
தமிழ் தேசிய பேரவை சார்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று…
Read More

கோமாரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 7, 2025
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரிப் பகுதியில் வனபரிபாலன திணைக்களம் விவசாயிகளின் காணியில் அடையாள எல்லைக் கற்களை போட்டதை  எதிர்த்து விவசாயிகள்…
Read More

எம்.பி அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு

Posted by - April 7, 2025
இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து, புலம்பெயர் தமிழ்…
Read More

கடற்பசு இறைச்சியுடன் ஒருவர் கைது

Posted by - April 7, 2025
கடற்பசு (டுங்கோ டுங்கோ) இறைச்சியை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில், ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை (06) கைது…
Read More

மூன்று கன்றுகளை ஈன்ற பசு

Posted by - April 7, 2025
பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ். வடமராட்சியில் பதிவாகியுள்ளது. வடமராட்சி – உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின்…
Read More

முல்லைத்தீவு கடற்பகுதியை பாதுகாத்திடுங்கள்

Posted by - April 7, 2025
முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க அதிகாரிகள் முன்னின்று செயற்படுமாறு கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில்…
Read More

EPDPயினரின் கொலைப் பட்டியலை அம்பலப்படுத்திய இளைஞர்

Posted by - April 6, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த கொலையாளிகள் இன்னும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும்…
Read More

போதைக்கு எதிராக போராட்டம்

Posted by - April 6, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தி தமது இளம் சந்ததியினரை காப்பாற்றுமாறு…
Read More