கிளிநொச்சியில் கேரள கஞ்சா மீட்பு

Posted by - September 30, 2018
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் நான்கு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் நேற்றிரவு பிற்ப்பகல் ஏழு மணியளவில் சந்தேகத்திடமான…
Read More

விடுதலைப் புலிகள் காலத்தில் வடமராட்சி பிரதேசம் புனிதபிரதேசமாக இருந்தது-மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

Posted by - September 30, 2018
வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியே போதைவஸ்து தரையிடக்கப்படும் களமாக மாறியுள்ளது என: யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர்…
Read More

மானிப்பாயில் வீடு புகுந்து ஆவா குழு அட்டூழியம்

Posted by - September 29, 2018
மானிப்பாயில் வீடு புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.…
Read More

‘எமக்காக இந்தியா தொடரந்தும் குரல் கொடுக்க வேண்டும்’-மாவை சேனாதிராஜா

Posted by - September 29, 2018
இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.…
Read More

யாழில் பெண் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்!

Posted by - September 29, 2018
யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில்   வெள்ளிக்கிழமை இரவு 7.30…
Read More

இராணுவம் பிழை செய்யவில்லை என ஜனாதிபதி கூறிய கருத்து கசப்பானது !

Posted by - September 29, 2018
கொழும்பு உயர் நீதிமன்றில் இராணுவத்திற்கு எதிராக வழக்குகள் இடம்பெற்று வரும் நிலையில் இராணுவம் பிழை செய்யவில்லை என ஜனாதிபதி கூறிய…
Read More

பிரிதொரு தினத்தில் பேசுவதற்கு அரசியல் கைதிகளின் விடயம் காளி கோவில் திருவிழா அல்ல- வீ. ஆனந்தசங்கரி

Posted by - September 29, 2018
அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் கொழும்பில் பிரமதமர், சம்மந்தன், நீதி அமைச்சர், சுமந்திரன் என தீர்மானம் எடுக்க கூடியவர்கள் பலர்…
Read More

யாழில் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 29, 2018
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது அமைப்புக்களின்…
Read More

தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக மைத்திரி இருப்பார்-சிவாஜிலிங்கம்

Posted by - September 29, 2018
தமிழ்த்தேசிய இனம் தனது தலைவிதியை தாமே தீர்மானிக்க இடம் கொடுக்க ஜனாதிபதி தயாரா ? தமிழ் பேசும்மக்கள் நம்பி ஏமாந்த…
Read More

யாழ். மாந­கர சபையில் பட்­டி­யலி­டப்­பட்ட மோச­டி­கள்

Posted by - September 29, 2018
சபை பொறுப்­பேற்­கப்­பட்ட பின்­னர் நடை­பெற்ற ஊழல், மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பான பட்­டி­யல் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை இலஞ்ச ஊழல் விசா­ர­ணைக்…
Read More