பிள்ளையான் மீது பாயும் பயங்கரவாத தடை சட்டம்..!

Posted by - April 9, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரிகாந்தனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக பொலிஸ்…
Read More

காத்திருந்த மக்களை ஏமாற்றிய அமைச்சர்

Posted by - April 9, 2025
யாழ். சுழிபுரத்தில் கடற்றொழில் அமைச்சர் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் காலை முதல் மாலை வரை மீனவர்கள் காத்திருக்க வேண்டிய…
Read More

நல்லூரில் பாத்தீனியத்தை அழிக்க நடவடிக்கை

Posted by - April 9, 2025
யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளில் பாத்தீனிய செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read More

சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது

Posted by - April 9, 2025
முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டதுடன் இரு படகுகள் இன்று (9) கைப்பற்றப்பட்டுள்ளன.
Read More

சந்தையில் திடீர் சோதனை; கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி

Posted by - April 9, 2025
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் புதன்கிழமை (9) கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு…
Read More

முல்லைத்தீவில் நீதிமன்ற அனுமதியுடன் எரியூட்டப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வள்ளங்கள்

Posted by - April 9, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து  தொடர்ச்சியாக…
Read More

வேலணை பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்த பசு! – சபை வாயிலில் உரிமையாளர் போராட்டம்!

Posted by - April 9, 2025
உரிமையாளரால் மேய்ச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் அந்த…
Read More

கசிப்பு வியாபாரிகளின் வீடுகள் முற்றுகை ; ஆறு பேர் கைது!

Posted by - April 9, 2025
புதுக்குடியிருப்பு பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் கசிப்பு வியாபாரம் அதிகரித்து காணப்படுவதாக கடந்த 6 ஆம் திகதி மாணிக்கபுரம் கிராம…
Read More

“கணேசபுரத்தில் எல்லை கல் நடுதல் இடைநிறுத்தம்”

Posted by - April 9, 2025
வன இலாகா திணைக்களத்தால் வவுனியா கணேசபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட எல்லை கற்களை நடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக…
Read More

மு.கா சுவரொட்டிகள் ஒட்டிய மூவருக்கு ரூ.120,000 தண்டம்

Posted by - April 9, 2025
தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் (120,000)…
Read More