தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா.சபைக்கு மகஜர் கையளிப்பு

Posted by - October 16, 2018
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா.சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக்கழக…
Read More

காஞ்சூரமோட்டை மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த ஜனாதிபதி இணைப்பாளர் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - October 16, 2018
காஞ்சூரமோட்டை யில் மக்கள் குடியேறும் மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் இணைப்பாளர் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

முள்ளிக்குளம்  மக்களுக்கும் கடற்படையினருக்குமிடையே முறுகல் நிலை

Posted by - October 16, 2018
இடம் பெயர்ந்து மீள் குடியேறிய முள்ளிக்குளம் மக்கள் தங்களுக்கு விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட காணியில் பாதுகாப்புக் கருதி தற்காலிக கொட்டகைகளை அமைக்கும்…
Read More

டிப்பர் வாகனச்சாரதி ஒருவர் மின்சாரம் தாக்கி பலி

Posted by - October 16, 2018
வவுனியாவில் இன்று அதிகாலை டிப்பர் வாகனச்சாரதி ஒருவர் மின்சாரம் தாக்கி உயரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்…
Read More

விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Posted by - October 16, 2018
வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்…
Read More

ஈழத்தில் நடந்த போராட்டத்திற்கு எந்த அரசும் உறுதுணையாக இருந்து செயற்பட்டதில்லை!

Posted by - October 16, 2018
ஈழத்தில் நடந்த போராட்டத்தில் இந்திய அரசாக இருக்கட்டும் எந்த அரசாக இருக்கட்டும் அவர்கள் உறுதுணையாக இருந்து செயற்பட்டதில்லை. தெரிந்தோ தெரியாமலோ…
Read More

புராதன அடையாளங்களைப் பாதுகாக்க புதிய கருத்திட்டங்கள் உதயம்

Posted by - October 16, 2018
தமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், வடக்கில் “மரபுரிமை மையம்” மற்றும் “தமிழர் நாகரிக மையம்” எனும்…
Read More

தவறுகளை துணிச்சலாக கூறவுள்ளோம்!- எம்.ஏ.சுமந்திரன்

Posted by - October 16, 2018
கடந்த தேர்தலின் போது முன்வைத்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறுகளை, தமிழ் மக்கள் மத்தியில் துணிச்சலாகக்…
Read More

யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்!

Posted by - October 15, 2018
கடந்த சனிக்கிழமை நடைபயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அனுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க…
Read More

இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம்-சபா.குகதாஸ்

Posted by - October 15, 2018
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறுதிப் போரில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு…
Read More