ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் கொள்கை பிரகடத்னதை வெளியிட்டார் அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - October 21, 2018
ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் கொள்கை பிரகடத்னதை வெளியிட்ட அனந்தி சசிதரன்……………………………….
Read More

தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் -அனந்தி சசிதரன்

Posted by - October 21, 2018
தமிழ் தேசிய உணர்வு சிதைந்துள்ளதால், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள தமிழ் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைத்து, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடைவதற்கான…
Read More

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள்!

Posted by - October 21, 2018
யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது.…
Read More

மலையக மக்களுக்காக குரல் கொடுக்கும் யாழ் மக்கள்!

Posted by - October 21, 2018
அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி போராடும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
Read More

அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை இன்று ஆரம்பித்தார்!

Posted by - October 21, 2018
வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை இன்று…
Read More

யாழில் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!!

Posted by - October 21, 2018
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோரின் இரண்டு வருட நினைவுதினம், நேற்று(சனிக்கிழமை)…
Read More

காரில் போதை வில்லைகள் கொண்டு சென்ற இருவர் கைது

Posted by - October 21, 2018
வவுனியா ஓமந்தை பொலிசாரின் நடவடிக்கையின்போது  நேற்று மாலை 2600 போதை வில்லைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக…
Read More

பச்சை யுத்தம் என்ற பெயரால் எமது தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன- விக்கி

Posted by - October 21, 2018
வனங்கள், தொல்லியல், மகாவலி விரிவாக்கம், சட்டம் என்ற பல்வேறு காரணிகளுக்கூடாக எமது நிலங்கள் சத்தம் சந்தடி இல்லாமல் ஒவ்வொரு பகுதிகளிலும்…
Read More