யாழில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்

Posted by - December 3, 2018
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கேற்,  வேலிகள்…
Read More

“தமிழர்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள்”

Posted by - December 3, 2018
“என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட…
Read More

மன்னார் மனிதப் புதைகுழியில் 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு – பல அடையாளம் காணப்பட்டுள்ளன!

Posted by - December 3, 2018
மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்…
Read More

மூதாட்டியை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற வாள் வெட்டு கும்பல்

Posted by - December 2, 2018
தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்து சென்ற நிலையில் . படுகாயமடைந்து…
Read More

வவுனியா நகரசபைக்குள் சட்டவிரோதமான சிங்கள வியாபார நிலையங்கள்

Posted by - December 2, 2018
வவுனியா யாழ் வீதியில் விவசாய பண்ணைக்கு முன்பாக கடந்த சில நாட்களாக சோளம் விற்பனையில் ஈடுபட்டிருந்த சிங்களவர்கள் சட்டவிரோதமான முறையில்…
Read More

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்

Posted by - December 2, 2018
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரொருவர்  நேற்று சனிக்கிழமை மாலை தாக்குதலுக்குள்ளான நிலையில் கரடியனாறு வைத்தியசாலையில்…
Read More

இரண்டு பிரதான கட்சிகளும் எதனையுமே தமிழ் மக்களுக்காக செய்யவில்லை-அனந்தி சசிதரன்

Posted by - December 2, 2018
தென்னிலங்கையில் இராமன் ஆண்டாலென்ன இராவணண் ஆண்டாலென்ற என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் இருக்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக…
Read More

யுவதியை கடத்திச் சென்ற இளைஞர்கள் கைது

Posted by - December 2, 2018
விரதம் அனுஷ்டிப்பதற்காக ஆலயத்திற்குச் சென்ற யுவதி ஒருவர் இளைஞர் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டபோது துரிதமாகச் செயற்பட்ட பொதுமக்கள் யுவதியைக் கடத்தல்…
Read More

மகிந்த ராஜபக்ச அணியினரால், 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை,என்னிடம் பேரம் பேசப்பட்டது- சாந்தி சிறிஸ்கந்தராஜா(காணொளி)

Posted by - December 1, 2018
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், மகிந்த ராஜபக்ச அணியினரால், 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை, தன்னிடம் பேரம்…
Read More

08 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை

Posted by - December 1, 2018
புளியம்குளம், உஞ்சல்கட்டு பிரதேசத்தில் 08 மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழந்தையை தூங்க…
Read More