யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியின் கருத்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது-அனந்தி சசிதரன்

Posted by - December 4, 2018
வீதியில் சோதனைச் சாவடிகளை அமைத்து மக்களைக் காப்பாற்றுவோம் என்ற யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியின் கருத்து மக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இன…
Read More

மண்ணுக்குள் சிக்கி குடும்பஸ்தர் பலி

Posted by - December 4, 2018
மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம்   சிலாபத்துரை பகுதியில் நேற்று …
Read More

இனியொரு யுத்தம் வேண்டாம் கிளிநொச்சியில் போராட்டம்

Posted by - December 4, 2018
நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை தவிர்க்க கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் …
Read More

வாகன விபத்தில் 6 பேர் காயம் – வவுனியாவில் சம்பவம்

Posted by - December 4, 2018
வவுனியாவில் சொகுசு வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹெப்பிட்டிக்கொலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்…
Read More

ரயிலுடன் மோதுண்டு யானை பலி

Posted by - December 4, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது குறித்த சம்பவம்…
Read More

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றது -ரவிகரன்

Posted by - December 3, 2018
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காமல் அம்மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றதென வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன்…
Read More

வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை

Posted by - December 3, 2018
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை சட்ட…
Read More

தெற்கின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது- சி.வி விக்னேஷ்வரன்

Posted by - December 3, 2018
தெற்கின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பிரதமரை…
Read More

முன்பள்ளி அபரிக்கப்பட்டுள்ளதாகக்கோரி காத்தான்குடியில் உண்ணாவிரத போராட்டம்!

Posted by - December 3, 2018
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் சிலரினால் தமது முன்பள்ளி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட…
Read More

உணவு உட்கொண்டுவிட்டு உறங்கச்சென்ற நபர் சடலமாக மீட்பு

Posted by - December 3, 2018
யாழ். 3ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 25  வயதான  தர்மசேகரம் வசீகரன் என்பவர்  .மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர்…
Read More