மட்டக்களப்பு போரதீவுப் பற்றில் மண் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Posted by - December 31, 2018
மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ராணமடு பகுதியில் விவசாய காணிகளில் மண் அகழ்வு நடைபெறுவதால் தங்களது…
Read More

ரயிலுடன் மோதுண்டு பல மாடுகள் பலி

Posted by - December 31, 2018
திருமுறிகண்டிப் பகுதியில் கொழும்பிலிருந்து யாழபபாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதுண்டு 27 இற்கும் மாடுகள் உயிரிழந்துள்ளன.   தற்போது காலபோக பயிர்ச்செய்கை…
Read More

வயோதிபர்களை அச்சுறுத்தி பணம், நகை கொள்ளை ; யாழில் சம்பவம்

Posted by - December 31, 2018
வீட்டில் தனித்திருந்த வயோதிபர்களை அச்சுறுத்தி 55 பவுண் நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து…
Read More

அம்பலாங்கொடை பிரதேசத்தில் கைக்குண்டுகள் மீட்பு!

Posted by - December 30, 2018
அம்பலாங்கொடை – ஹரேவத்த – உஸ்வெல்ல பிரதேசத்தில் கடற்கரைக்கு அண்மித்த பகுதியிலிருந்து கைக்குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாங்கொடை…
Read More

எல்லைக்கல் நட்டமையால் வடிச்சல் பகுதியில் பதற்றம்!

Posted by - December 30, 2018
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகிலுள்ள வடிச்சல் பகுதியிலுள்ள காணியொன்றில், மட்டக்களப்பு மாநகர சபையினர், எல்லைக்கல் நடும் பணிகளை இன்று (30)…
Read More

கேப்பாபுலவு மக்கள் சம்மந்தனுக்கு கடிதம்!

Posted by - December 30, 2018
கேப்பாபுலவு பூர்வீக மக்களாகிய நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக விட்டுச் சென்ற பூர்வீக வாழ்…
Read More

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் முதல் இடம்பெற்ற பெற்றவர்கள்!

Posted by - December 30, 2018
உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி, முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி 3 ஏ சித்திகளை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில்…
Read More

கிளிநொச்சி முல்லைத்தீவுக்கு சுாதார அமைச்சர் விஜயம்

Posted by - December 30, 2018
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சு உயரதிகாரிகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப்…
Read More

வாள் வெட்டுக்குழுவை விரட்டியடித்த இளைஞர்கள்

Posted by - December 30, 2018
கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் ஆலய பகுதியில் நேற்றிரவு வாள் வெட்டுக்குழு நடமாடியுள்ளனர். அதன்போது அப்பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால்…
Read More

118 வேலைநாட்களில் 278 எலும்புக்கூடுகள் காணாமல் போனவர்களின் எச்சங்களா ?

Posted by - December 29, 2018
மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் எச்சங்களை புலனாய்வு செய்வதற்கு எமது அலுவலகம் உதவிவருவது தவிர்க்க முடியாததொன்றாகும் என காணாமல்போனோர் அலுவலகத்தின்…
Read More