மண் அகழ்வின்போது வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு

Posted by - January 20, 2019
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கிணற்றிலிருந்து மண் அகழும்போது பல மோட்டார் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அருகிலுள்ள இராணுவ…
Read More

மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு

Posted by - January 19, 2019
மன்னார் சதொச வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள்…
Read More

ஆய்விற்காக எடுத்துச்செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி !

Posted by - January 19, 2019
மன்னார் “சதொச” வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு ஆய்விற்காக எடுத்துச்செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி…
Read More

மோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்!

Posted by - January 19, 2019
நீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து புதியதொரு சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.  யாழ்ப்பாணத்தை…
Read More

புதிய அரசியலமைப்பு ஒற்றையாற்சியாகவே அமையப்போகின்றது

Posted by - January 19, 2019
புதிய அரசியலமைப்பு தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு சபையில் பேசிய பேச்சின் அடிப்படையில், புதிய அரசியலமைப்பானது ஒற்றையாற்சியாகவே அமையப்போகின்றது என…
Read More

யாழில் ரயிலுடன் மோதி ஒருவர் பலி

Posted by - January 19, 2019
யாழ்பபாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற நகர் சேர் கடுகதி புகையிரதத்துடன் மோதுண்டு 50 வயது மதிக்கத்த ஆண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More

வடக்கில் 1201 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

Posted by - January 18, 2019
வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.  தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள்…
Read More

மாணவி மீது அதிபர் தாக்குதல்

Posted by - January 18, 2019
வவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில்…
Read More

யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Posted by - January 18, 2019
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  இணுவில்…
Read More

இரணைமடுக்குளத்தில் 99 பானைகளில் பொங்கல்!

Posted by - January 17, 2019
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் 99 ஆவது ஆண்டு  நிறைவை முன்னிட்டு 99 பானைகளில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இன்று வியாழக்கிழமை…
Read More