சட்டவிரோத உள்ளுர் துப்பாக்கியுடன் விவசாயி கைது

Posted by - February 13, 2019
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள  மாவடிவேம்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக வைத்திருந்த உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் விவசாயி…
Read More

வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்களின் செயல்வாதம்!

Posted by - February 13, 2019
வன்முறையற்ற வாழ்வு மனித எதிர்பார்ப்பு.வன்முறையை வாழ்வின் அம்சமாக ஆக்கியிருப்பது ஆதிக்க நோக்கங்களுக்கானது. வன்முறையற்ற வாழ்வென்பது ஆதிக்க நீக்கம் பெற்ற வாழ்வின்…
Read More

வட மாகாண ஆளுநரை சந்தித்த இந்திய கல்வித்தூதுக்குழுவினர்

Posted by - February 13, 2019
யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கல்விக்கண்காட்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர்…
Read More

நாகர்கோவிலில் மோட்டார் குண்டு மீட்பு

Posted by - February 13, 2019
நாகர்கோவில் மேற்கு பகுதியில்  வீட்டு வளவு ஒன்றில் கிணறு வெட்டிய போது மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாகர்கோவில்  பொலிஸார்…
Read More

விக்னேஸ்வரனின் ஆட்சேபனை மனு நிராகரிப்பு!

Posted by - February 13, 2019
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.…
Read More

அமைச்சு அனுமதி வழங்கினால் ஐ.நாவுக்கு செல்வேன்-அனந்தி சசிதரன்

Posted by - February 13, 2019
போர் நிறைவடைந்து 10 வருடங்களாகும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதில் ஐ.நா.சபை தொடா்ந்தும் கால தாமதத்தையே…
Read More

மன்னார் மனித புதைகுழியில் இருந்து இது வரை 316 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

Posted by - February 13, 2019
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு  பணிகள் இன்று அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில்…
Read More

வவுனியா மாவட்ட செலயகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Posted by - February 13, 2019
வவுனியா கள்ளிக்குளம் கிராம மக்கள் இன்று காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு அரசாங்க அதிபரிடம் மகஜர்…
Read More

பிள்ளையார் ஆலயத்தில் விகாரை கட்டுவதற்கு அனுமதி வழங்கவில்லை-தொல்பொருள் திணைக்களம் மன்றில் தெரிவிப்பு

Posted by - February 13, 2019
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான்…
Read More

விற்பனை நிலையத்தில் திடீர் தீ பரவல்

Posted by - February 13, 2019
மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்னிறல் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த விற்பனை நிலையத்தில் பல…
Read More