யாழ்ப்பாணத்தில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

Posted by - February 24, 2019
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகி உள்ளார். இன்னுமொரு இளைஞன் படுகாயம் அடைந்த…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதரவாக முழு அடைப்புப் போராட்டம் காரணமாக நாளை வடக்கு மாகாணம் முழுமையாக முடங்கும்

Posted by - February 24, 2019
முழு அடைப்புப் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் நாளை முழுமையாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் இந்த…
Read More

ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை

Posted by - February 24, 2019
வட மாகாணத்தில் நிலவும் காணிப்பிச்சினைகளை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு வட…
Read More

கிளிநொச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

Posted by - February 24, 2019
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நடைபெற்றது.  இன்று காலை 9 மணிக்கு முழங்காவில் இரணைமாதா…
Read More

ஹர்த்தாலுக்கு ஆதரவு அதிகரிப்பு

Posted by - February 23, 2019
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், திங்கட்கிழமை (25), வடமாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம்…
Read More

கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்கும்-அடைக்கலநாதன்

Posted by - February 23, 2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர் வரும் திங்கட்கிழமை (25) கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பூரண…
Read More

மது போதை மோட்டார் சைக்கிளிள் செலுத்தியவருக்கு அபராதம்

Posted by - February 23, 2019
மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற…
Read More

அரசியல் கட்சிகள்-அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு !

Posted by - February 23, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாளை மறுதினம்…
Read More

நான்காவது தமிழ் இதழியல் மாநாடு முதற்றடவையாக யாழ்ப்பாணத்தில்!

Posted by - February 23, 2019
நான்காவது பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு எதிர்வரும் ஏப்ரல் 5, 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில்  முதற்றடவையாக இடம்பெற உள்ளது. பன்னாட்டு…
Read More

சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் கைது

Posted by - February 23, 2019
யாழ்ப்­பா­ணம்,  பருத்­தித்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகுதி­யில் 13வய­துச் சிறு­மியை கர்ப்­ப­மாக்­கிய குற்­றச்­சாட்­டில், சிறுமி­யின் சித்தப்பா முறை­யி­லான 46 வய­து­டைய…
Read More