மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை தவிர்த்து பொறுப்புடன் செயற்பட வேண்டும்-சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - March 4, 2019
மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை தவிர்த்து பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார் . மன்னார் திருக்கேதீஸ்வரத்தில்…
Read More

விபத்தில் மன்னார் இளைஞன் பலி – 3 பேர் கவலைக்கிடம்

Posted by - March 4, 2019
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில்…
Read More

சர்வதேச பெண்கள் எழுச்சிநாள் பிரகடனம் 2019!-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - March 3, 2019
சர்வதேச பெண்கள் எழுச்சிநாள் பிரகடனம் 2019 ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச்…
Read More

சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம்

Posted by - March 3, 2019
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்க ப்பட்ட சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாடு…
Read More

கற்றாழைகளை பிடுங்கி சென்ற இரு வியாபாரிகள் மடக்கிப் பிடிப்பு

Posted by - March 3, 2019
யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் கற்றாழைகளை அனுமதியின்றி பிடுங்கி சென்ற தென்னிலங்கையை சேர்ந்த இரு வியாபாரிகள் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம்…
Read More

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் எழுச்சி மாநாடு யாழ்

Posted by - March 3, 2019
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் எழுச்சி மாநாடு யாழ்.நகரின் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. முன்னதாக தமிழ் கலாச்சார…
Read More

இரு வேறு விபத்துக்களில் இருவர் பலி

Posted by - March 3, 2019
மன்னார் – யாழ்ப்பாணம் இளுப்பங்கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  விபத்தில் பலத்த காயமடைந்த நபர் முலங்கோவில்…
Read More

பட்டாசு கொளுத்தி மகிழ்ந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - March 2, 2019
யாழ்.குருநகா் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய திருவிழாவில் பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தவா் கையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  யாழ். குருநகர்…
Read More

நான் ஒருபோதும் சம்பந்தனை சுடுவதற்காக திரியவில்லை – சிறிதரன்

Posted by - March 2, 2019
சம்பந்தனை விடுதலைபுலிகள் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உண்மை தன்மை தெரியாது, நான் ஒருபோதும் அவரை சுடுவதற்காக…
Read More