போராட்டத்திற்கு வலுச்சேர்க்க கிழக்கில் இருந்து மாணவர்கள்!

Posted by - March 7, 2019
சிறிலங்கா அரசிற்கான கால நீடிப்பு வழங்கக்கூடாது என வலியுறுத்தி எதிர்வரும் 16ம் திகதி அன்று யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து முன்னெடுக்கப்படும் மாபெரும்…
Read More

வடக்கில் மேலும் பல காணிகள் விடுவிப்பு!

Posted by - March 7, 2019
வடக்கில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த மேலும் பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.  மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மயிலிட்டி வடக்கிலும் கிழக்கிலும்…
Read More

வடக்கின் போர்’ என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டி இன்று !

Posted by - March 7, 2019
வடக்கின் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும். இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட்…
Read More

மன்னார் மனித புதைகுழி – வெளியாகின அதிர்ச்சி தகவல்கள்

Posted by - March 7, 2019
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாகயிருக்கலாம் என  அமெரிக்க ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.…
Read More

முகமாலையில் பயங்கர வெடி பொருட்கள் – அகற்ற மூன்றாண்டுகள் தேவை!

Posted by - March 7, 2019
முகமாலைப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை 3 ஆண்டு காலப்பகுதிக்குள் அகற்றி முடிப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நோர்வேயின் வெளிவிவகார…
Read More

வடக்கு ஆளுநா் கால அவகாசம் கோர ஜெனீவா செல்வது மன வேதனையளிக்கிறது -காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள்

Posted by - March 7, 2019
வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவும், கால அவகாசம் கோருவதற்காகவும் ஜெனீவா செல்வது தமக்கு மிகுந்த மனவேதனையையும்,…
Read More

மாவா போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

Posted by - March 7, 2019
வவுனியாவில் நேற்று பிற்பகல் கற்குழிப்பகுதியில் சட்டவிரோத மாவா போதைப் பொருட்களுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா…
Read More

அரசாங்கத்துடன் நல்லிணக்கம் குறித்து பேசுவதில் பிரயோசனமில்லை – ஸ்ரீதரன்

Posted by - March 6, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்மொழியப்பட்ட விடயங்களுக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தும் இன்றிவரை இலங்கையில் எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை,  இந்த…
Read More

வவுனியாவில் பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - March 6, 2019
வவுனியா பரக்கும் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (06.03) காலை 10.30 மணி…
Read More

திருக்கேதீஸ்வர சம்பவத்துக்கு தமிழர் மரபுரிமை பேரவை கண்டனம்

Posted by - March 6, 2019
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய பகுதியில் அண்மையில் கத்தோலிக்க மற்றும் சைவ சமய மதங்களுக்கிடையில் ஏற்பட்ட  கசப்பான சம்பவம் குறித்து தமிழர்…
Read More