யாழ்.மேயருக்கு அச்சுறுத்தல்!-தனிப்பட்ட குடும்ப பிரச்சினை…!

Posted by - March 26, 2019
யாழ்.மேயருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து,அவர்களது தனிப்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக இருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சந்தேகம்…
Read More

கிளிநொச்சியில் நான்கு இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பறிமுதல்

Posted by - March 26, 2019
நான்கு இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளை பூநகரி பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். பூநகரி, அரசர்கேணி பகுதியிலிருந்து கிளிநாச்சிக்கு கெப் ரக வாகனத்தில்…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டத்துக்கு அழைப்பு

Posted by - March 26, 2019
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வரும் 27ஆம் திகதி காலை 10.30…
Read More

வரவு செவுத் திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும்-சிறிதரன்

Posted by - March 26, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.…
Read More

தமிழர்களை மழுங்கடிக்கவே ரணில் விக்ரமசிங்க விரும்புகிறார்-யோகேஸ்வரன்

Posted by - March 26, 2019
நாட்டில் பெரும்பான்மையினர் சிறந்த வாழ்க்கையை வாழவேண்டும் எனவும் தமிழர்கள் மழுங்கடிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுவதாக மட்டக்களப்பு…
Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

Posted by - March 26, 2019
சுன்னாகத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர்  மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.  மருதனார் மடம் சந்தையில் நேற்றையதினம் மரக்கறிகளை வாங்கிக்கொண்டு…
Read More

காங்கேசன்துறை பகுதியில் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க முயற்சி-மாவை

Posted by - March 25, 2019
காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ராஜபக்ஷ் அரண்மனையை மையமாகக்கொண்டு மேலும் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த்…
Read More

அதிகார பகிர்வை பலவீனப்படுத்தவே தேசிய பாடசாலைகள் – சர்வேஸ்வரன்

Posted by - March 25, 2019
தேசிய பாடசாலைகள் என்ற முறைமை, அதிகார பகிர்வை பலவீனப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது என்றும் அத்தகைய தேவை இலங்கைக்கு இல்லையென்றும் வடக்கு மாகாண…
Read More

வவுனியாவில் காணிப் பிணக்குகளுக்கு விரைவில் தீர்வு

Posted by - March 24, 2019
வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையினால் செட்டிகுளம், வீரபுரம் பிரதேச காணிப் பிணக்குகள் 19 இற்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளதாக மாவட்ட…
Read More

திருக்கேதீஸ்வரம் – மாந்தைச் சந்தி வளைவு : பிரச்சினையைத் தீர்க்க அனைவரது ஆதரவையும் கோருகின்றோம் – மன்னார் சர்வமதப் பேரவை

Posted by - March 24, 2019
மன்னார் சர்வ மதப்பேரவையில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ள இந்து சமயச் சகோதரர்கள் தமது முடிவை மீள்பரிசீலனை செய்து மீண்டும் இப்பேரவையில்…
Read More