வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - April 4, 2019
வவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமைக்காக கொக்குவெளியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக மதுவரி திணைக்களத்தினர் தெரிவித்தனர்.…
Read More

வடக்கில் உப தபால் நிலையங்கள் இன்னும் தேவை-செல்வம்

Posted by - April 3, 2019
மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான உப தபால் நிலையங்களை துரிதமாக ஏற்படுத்தி மக்களுக்கான சேவையினை வழங்க வேண்டும் என…
Read More

நெடுந்தீவிற்கு நிரந்தர வைத்தியர் நியமனம்!

Posted by - April 3, 2019
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் சேவையாற்றுவதற்காக நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும்…
Read More

போதைப்பொருள் பாவனை சிறைச்சாலைகளிலேயே அதிகம் – பிரபாகரன்

Posted by - April 3, 2019
சிறைச்சாலைகளில் போதைப்பொருள் கட்டுப்படுத்தப்படுமாக இருந்தால் நாட்டில் 75 வீதமான போதைப்பொருள் பாவனை தடுக்கப்படும் என யாழ்ப்பாண சிறைச்சாலையின் சிரேஷ்ட சிறை…
Read More

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு:நோயாளர்கள் அவதி

Posted by - April 3, 2019
முல்லைத்தீவு மாவட்ட பொது வதை்தியசாலையில் இன்று மதியம் திடீரென வைத்தியர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளர்கள் பலர் சிகிச்சை…
Read More

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி செய்த நபர் கைது

Posted by - April 2, 2019
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு…
Read More

சுமந்திரனுக்கும் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை-மணிவண்ணன்

Posted by - April 2, 2019
கலப்பு பொறிமுறையை சீ.வி.விக்னேஸ்வரன் தொடா்ந்தும் வலியுறுத்தினால் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். என கூறியிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக…
Read More

மரண தண்டனையை நிறைவேற்றுவதை கைவிடுங்கள்- மனித உரிமை கண்காணிப்பகம்

Posted by - April 2, 2019
மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  இலங்கையில்…
Read More

வவுனியாவில் கரடிகள் தாக்கி ஒருவர் படுகாயம்

Posted by - April 2, 2019
வவுனியா- ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலமோட்டையில் கரடிகளின் தாக்குதலினால், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த…
Read More

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை- சுரேன் ராகவன்

Posted by - April 2, 2019
யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்தும் வடக்கு மாகாணத்திலுள்ள  மக்களின் வாழ்க்கையில் பாரியதொரு மாற்றம் இன்னும் ஏற்படாமல் இருக்கின்றதென வடக்கு ஆளுநர்…
Read More