அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ் பஸ் நிலைய வியாபாரிகள்

Posted by - April 9, 2019
யாழ்ப்பாணம் மாநகர மத்திய பஸ் நிலையத்தைச் சூழ வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் தமக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என…
Read More

தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

Posted by - April 9, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்துக்குள் காட்டுயானைகள் நுழைந்து தென்னந்தோட்டம் ஒன்றினை சேதப்படுத்தியுள்ளது.  திங்கட்கிழமை 09ஆம் திகதி  இரவு…
Read More

உப்பளத்திற்கு நீரேற்றும் நிகழ்வு!

Posted by - April 9, 2019
யாழ்ப்பாணம் தனங்களப்பில் 200 மில்லியன் ரூபா நிதியில்  உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக நேற்று ஆரம்பிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச…
Read More

மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்

Posted by - April 8, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில் கணவன் மனைவியை…
Read More

சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை -சுமந்திரன்

Posted by - April 7, 2019
சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திற்குச் செல்ல முடியாது என்பதே எனது நிலைப்பாடு.அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுடன், அது மிகவும் கடினமானதொரு…
Read More

நீர்த்தொட்டியில் விழுந்த குழந்தை மரணம்!

Posted by - April 7, 2019
கிளிநொச்சி பச்சிளைப்பள்ள பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிளாலி பகுதியில்பிறந்து ஒருவருடமும் இரண்டு மாதங்களுமான குழந்தை நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்துள்ளநிலையில் உயிரழந்துள்ளது. எனினும்…
Read More

வவுனியாவில் காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது!

Posted by - April 7, 2019
வவுனியாவில் நேற்று இரவு வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவினர் போதை ஒழிப்புப்பிரிவினர்…
Read More

கோத்தா முன்பதாக இன அழிப்பு கண்காட்சி!

Posted by - April 7, 2019
இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட வட்டுவாகல் பாலத்தில் உத்தரிப்புக்களின் அல்பம் கண்காட்சி முன்னெடுத்துவரப்படுகின்றது. நீதி –…
Read More

25வருடத்தின் பின்னர் ஊர் வந்த உடலம்

Posted by - April 7, 2019
இத்தாலி நாட்டில் இறந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரின் உடலம் சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு அவரது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு…
Read More

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புப்பொறிமுறையே சிறந்தது – சுமந்திரன்

Posted by - April 6, 2019
இலங்கையின் சட்ட வரையறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்புப்பொறிமுறையே எனது தெரிவாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற…
Read More