யாழில் பல இடங்களில் இடியுடன் மழை , மின்னல் தாக்கி தென்னைகளில் தீ

Posted by - April 19, 2019
யாழ். மாநகரம் மணத்தறை லேனில் மின்னல் தாக்கியதில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த…
Read More

மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவர் பலி

Posted by - April 19, 2019
முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடிப் பகுதியில் இன்று மாலை  மின்னல் தாக்கியத்தில் 17 வயதான மாணவன் ஒருவர் பலியானத்தோடு ஒருவர் காயமடைந்துள்ளனர்.…
Read More

சி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர் – வரதராஜப்பெருமாள்

Posted by - April 19, 2019
வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கற்பனையில் அரசியல் செய்வதாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்…
Read More

அன்னை பூபதியின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

Posted by - April 19, 2019
இந்திய இராணுவத்தினரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு நாள் நிகழ்வுகள் யாழ்.…
Read More

வவுனியா வைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம்!

Posted by - April 19, 2019
சுகாதார அமைச்சினால் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு விடேச கண் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. …
Read More

கிளிநொச்சியில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவு

Posted by - April 19, 2019
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.…
Read More

சடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு

Posted by - April 18, 2019
மஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10பேரின் சடலங்களும் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டன. மட்டக்களப்பு கள்ளியங்காடு மற்றும் தன்னாமுனை…
Read More

யாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்

Posted by - April 18, 2019
மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியை சேர்ந்த  65 வயதுடைய  இருவருமே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கை மற்றும் முதுகு…
Read More

தமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்

Posted by - April 18, 2019
தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக வடக்கு ஆளுநர்…
Read More