பட்டப்பகலில் வீட்டை சூறையாடிய திருடர்கள்!

Posted by - April 20, 2019
ஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் வீட்டில் எவரும் இல்லாத வேளை 5 பவுண் தங்க நகையும் 50 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக…
Read More

வேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன் !

Posted by - April 20, 2019
வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வேன் ஒன்று புடவையகத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளான போதிலும்  உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இன்று …
Read More

வவுனியா நகரசபை மண்டபத்தில் விசேட அதிரடி படையினர் குவிப்பு

Posted by - April 20, 2019
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி…
Read More

‘தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான பயணம்’ – மட்டு.வில் கண்டன பேரணி

Posted by - April 20, 2019
‘தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான பயணம்’ எனும் தொனிப்பொருளில் முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் கண்டன பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More

விடுதலைப் போராட்டம் ஒருபோதும் மௌனிக்காது – கஜேந்திரகுமார்

Posted by - April 20, 2019
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ய தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…
Read More

வாள்வெட்டில் 8 பேர் படுகாயம்

Posted by - April 20, 2019
யாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில்…
Read More

வடிசாராயம் அருந்திய நபர் தனது வீட்டருகில் மரணம்

Posted by - April 20, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் வடிசாராயம் அருந்திய நபர் ஒருவர் மரணடைந்துள்ளார். இலுப்படிச்சேனை, முன்மாரி எனும் கிராமத்தில் தற்காலிகமாக…
Read More

புலிகளின் எழுச்சிப் பாடல் – நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு!

Posted by - April 20, 2019
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டியதாக…
Read More

அன்னை பூபதியின்31ஆவது ஆண்டு நினைவுதினம்!-மட்டக்களப்பில்

Posted by - April 20, 2019
அறப்போர் அன்னை பூபதியின்31ஆவது ஆண்டு நினைவுதினம் தமிழர் தாயகத்தில் நினைவேந்தப்பட்டது.  மட்டக்களப்பில் பூபதி அன்னையின் சமாதியில் தமிழ்தேசியகூட்டமைபினரால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில்…
Read More

ஊடகவியலாளர் தயாபாரன் வைத்தியசாலையில் – தாக்குதலா? விபத்தா?

Posted by - April 20, 2019
யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் விபத்தில் சிக்கி படு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More