கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மரணம்

Posted by - April 25, 2025
கிண்ணியா குறிஞ்சாக்கேணி ஆற்றில், குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிண்ணியா குறிஞ்சாக்கேணி 1 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த…
Read More

மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

Posted by - April 25, 2025
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் இடம்பெறுகின்ற மனிதநேய கண்ணிவெடியகற்றும் பணிகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடு அமைப்பு அமைச்சர்…
Read More

தமிழ் தேசிய பேரவைக்கே எமது ஆதரவு

Posted by - April 24, 2025
தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும்…
Read More

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடு

Posted by - April 24, 2025
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இன்று (24) காலை இடம்பெற்றது. இதன்போது…
Read More

மக்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Posted by - April 24, 2025
ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனையை வழங்கப்படு்ம்…
Read More

மூதூரில் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி : சாரதி பலி

Posted by - April 24, 2025
மூதூர் (Mutur) பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் முச்சக்கர வண்டியும், சிறிய ரக கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர…
Read More

கிளிநொச்சியில் வீட்டுத்திட்டத்தை பூர்த்தியாக்கும் நடவடிக்கை

Posted by - April 24, 2025
கிளிநொச்சியில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை பூர்த்தியாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி,…
Read More

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவ பீடக்கற்கை நெறியின் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது

Posted by - April 24, 2025
யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான  கற்றல் நடவடிக்கையை  மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக  அறிகிறோம் இது ஆபத்தானது . எமது சுதேசிய…
Read More

உணவகங்கள் மீது திடீர் பரிசோதனை ; சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்கள் மூடல்!

Posted by - April 24, 2025
மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள  ஏ9 வீதி,  மாங்குளம் மற்றும் திருமுறிகண்டியில்  உள்ள உணவகங்களில் திடீர் பரிசோதனை ஒன்று…
Read More

இராணுவத்தினர் வசமுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தாருங்கள்

Posted by - April 24, 2025
யாழ்ப்பாணம் கொட்டடி – மீனாட்சிபுரத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்…
Read More