யாழில் பாரிய சுற்றிவளைப்பு

Posted by - May 2, 2019
யாழ்ப்பாணம் – கொக்குவில் தலையாழி பகுதியில் இன்று காலை 4 மணியளவிலிருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இராணுவத்தினர், கடற்படையினர்,…
Read More

விசமிகளால் அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு

Posted by - May 2, 2019
பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித…
Read More

வடக்கு பாடசாலைகள் திங்களன்று ஆரம்பம்,பாதுகாப்பு உறுதி-சுரேன் ராகவன்

Posted by - May 1, 2019
“வடக்கு மாகாணப் பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும். பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் சமூகமட்டக் குழுக்கள் மற்றும்…
Read More

வடக்கின் கல்வித் தரத்தை முன்னேற்ற கல்வி ஆலோசனைக் குழு நியமனம்!

Posted by - May 1, 2019
பாடசாலை மாணவர்களுக்கான தேசிய பரீட்சைப் பெறுபேறுகளில் வடக்கு மாகாணத்தை முன்னேற்றுவதற்காக கல்வி ஆலோசனைக் குழு ஒன்றை மாகாண ஆளுநர் சுரேன்…
Read More

கிளிநொச்சியில் கைகுண்டு

Posted by - May 1, 2019
கிளிநொச்சி  உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் உள்ள  பாலத்திற்கருகில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு குண்டுசெயலிழக்கும் பிரிவினாரால் செயலழக்கச் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி உருத்திரபுரம் …
Read More

அபின் யாழில் மீட்பு

Posted by - May 1, 2019
யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதன்முறை அதிகளவு அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஒன்றைரைக் கிலோ அபின்…
Read More

சம்மாந்துறை, சவளக்கடை, கல்முனை பகுதிகளில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

Posted by - April 30, 2019
சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் கல்முனை பகுதிகளில் இன்று (30.04.2019) இரவு 8 முதல் நாளை (01.05.2019) காலை 6 மணி…
Read More

கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் பலி ; ஒருவர் படுகாயம்

Posted by - April 30, 2019
கிளிநொச்சி சேவியர் கடை சந்தி பகுதியில்  இன்று மாலை துவிச்சக்கர வண்டியில் சென்ற  முதியவரை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்…
Read More

யாழில் வாள் வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்!

Posted by - April 30, 2019
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன் மற்றும் அவருக்கு வாளை வழங்கியவரையும் வரும் 6…
Read More

வவுனியாவில் வாளுடன் ஒருவர் கைது!

Posted by - April 30, 2019
வவுனியாவில் இன்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…
Read More