யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர்,செயலாளருக்கு விளக்கமறியல்

Posted by - May 4, 2019
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்…
Read More

இராணுவம் வெளியேறவேண்டும்: பல்கலை மாணவர் கைதை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் அறிக்கை – 03.05.2019

Posted by - May 3, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும்…
Read More

வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் வெட்டிக்கொலை

Posted by - May 3, 2019
வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  மரணமடைந்தவர்  சாளம்பைக்குளத்தை சேர்ந்த  இம்திகா அஹலம் என அழைக்கப்படும் 32 வயதுடையவர்…
Read More

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் படத்துடன் யாழ்.பல்லைக்கழக மாணவ ஒன்றியத் தலைவர் கைது

Posted by - May 3, 2019
யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் புகைப்படங்கள் மற்றும் மாவீரர்களின் உருவ படங்கள் என்பன இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அது…
Read More

பிள்ளையானுக்கு ஜுலை 31 வரை விளக்கமறியல்

Posted by - May 3, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…
Read More

வாள்களுடன் சென்று கொள்ளையில் ஈடுப்பட்டவர்களில் ஒருவர் கைது

Posted by - May 3, 2019
யாழ்ப்பாணம் மாநகரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில்  வாள்களுடன் சென்று வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதுடன் வீதியில் நடமாடிய சிலரை…
Read More

யாழ். பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட சில பகுதிகளில் சோதனை நடவடிக்கை

Posted by - May 3, 2019
யாழ். பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள…
Read More

சாய்ந்தமருது தற்கொலைதாரியின் இரு சகோதரர்கள் கைது!

Posted by - May 2, 2019
சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத தேடுதலின்போதுஇடம்பெற்ற தற்கொலைக் குண்டுதாரியின்  இரு சகோதரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை – சாய்ந்தமருது பகுதியில்…
Read More

யாழ் அந்தோனியார் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பு

Posted by - May 2, 2019
 யாழ்ப்பாணம்  மணற்காடு அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலய முகப்பு திறப்பு விழாவிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. திறப்பு விழா…
Read More

தமிழர்களின் பாதுகாப்பினை சர்வதேசம் உறுதி செய்ய வேண்டும் – அனந்தி

Posted by - May 2, 2019
தாயக தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக சர்வதேசம் உடனடியாக தலையீடு செய்யவேண்டும் என ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் பொதுச்செயலாளரும் வடக்கு மாகாண சபையின்…
Read More