வவுனியாவிலும் உறவுகளை இழந்தவர்களின் கண்ணீருடன் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை நிகழ்வு வவுனியா ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்றது. சூசைப்பிள்ளையார் குளம், ஸ்ரீ…
Read More

இறந்த தாயில் பால் குடித்த சிறுமி முள்ளிவாய்க்கால் பிரதான சுடர் ஏற்றினார்!

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 10ஆம் ஆண்டு நினைவு தினமான இன்றைய…
Read More

உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு(படங்கள்)

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டது. 10ஆம் ஆண்டு நினைவு தினமான…
Read More

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து -மே 18 பிரகடனம்

Posted by - May 18, 2019
தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது இலங்கையை சர்வதேச குற்றவியல்…
Read More

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவிற்கு சென்ற வெளிநாட்டு அகதிகள்

Posted by - May 18, 2019
தமிழ் அரசியல் தலைமைகள் பலரது எதிர்பினையும் மீறி இலங்கையில் தஞ்சம் கோரிய வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு இன்று…
Read More

யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

Posted by - May 18, 2019
யாழ்.பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் புதன்கிழமை 22 ஆம்…
Read More

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு இன்று !

Posted by - May 18, 2019
தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் இன்றைய தினம் சனிக்கிழமை…
Read More

பதுக்கி வைத்திருந்த மதுபானங்களுடன் இருவர் கைது

Posted by - May 18, 2019
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை தமது…
Read More

10 ஆண்டுகளாக போராடும் மக்கள் – நீதி வழங்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை!

Posted by - May 18, 2019
இறுதி யுத்தத்தில் தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிவேண்டி கடந்த 10 வருடங்களாக போராடி வரும் நிலையில், இனியும் தாமதிக்காது…
Read More

உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவுகூரல் – அனைவருக்கும் அழைப்பு

Posted by - May 18, 2019
இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 10ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அதன்படி நினைவுகூரல் நிகழ்வுகள் இன்று காலை…
Read More