தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி துரோகமிழைத்து விட்டார் – அடைக்கலநாதன்

Posted by - May 25, 2019
தமிழ் மக்களுக்கு  ஜனாதிபதி துரோகமிழைத்து விட்டார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.…
Read More

வடக்கில் மட்டும் மோசமான சோதனை நடவடிக்கை எதற்காக? மாவை

Posted by - May 25, 2019
அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் வடக்கில் நடக்கும் மோச­மான சோதனை செயற்­பா­டு­களை  ஒரு­போதும் ஏற்றுக்­கொள்ள முடி­யாது. தென்­னி­லங்­கையை விடவும் வடக்கில்  இவ்­வாறு…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை நம்பமுடியாது!

Posted by - May 25, 2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களில் அதிகளவான சாட்சிகளைக் கொண்ட ஒருவர் குறித்து விசாரித்து நல்ல தீர்வைத் தந்தால் இதுகுறித்த அலுவலகத்தை நம்புவதாக அவர்கள்…
Read More

வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி மீது இளைஞன் தாக்குதல்

Posted by - May 25, 2019
வவுனியா பட்டானீச்சூர் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் முச்சக்கரவண்டி சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனொருவர் தாக்குதல்…
Read More

A9 வீதியில் வாகன விபத்து

Posted by - May 25, 2019
A9 வீதியில் எழுதுமட்டுவாள் ஆசைப்பிள்ளைஏற்றத்தை அண்மித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன்  வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நேக்கி பயணித்த கார்…
Read More

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Posted by - May 24, 2019
மட்டக்களப்பு  – வவுணதீவு பொலிஸ் பிரிவில்  சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை பொலிஸார் முற்றுகையிட்டதில் இருவர் கைது செய்யப்பட்டதுடன்…
Read More

சங்குகளை வாகனத்தில் ஏற்றிச்சென்றவர் கைது!

Posted by - May 24, 2019
மன்னார் பொலிஸார் மற்றும் கடற்படை வீரர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது உரிய அனுமதிப் பத்திரம் இல்லாமல், கடல்…
Read More

ஜிஹாதிகளிடம் ஆயுதம் இருந்தமை ஹிஸ்புல்லாவிற்கு தெரியும்-யோகேஸ்வரன்

Posted by - May 24, 2019
மட்டக்களப்பில் இயங்கிய ஜிஹாதிகளிடம் ஆயுதம் இருந்தமை உள்ளிட்ட முழுமையான விபரங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு தெரியுமென தமிழ் தேசியக்…
Read More

சமையலறை கழிவுகளை அகற்ற புதிய வழிமுறைகள்

Posted by - May 24, 2019
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள வீடுகளில் சேரும் சமையலறை கழிவுகளை அகற்றும் புதிய நடைமுறை ஒன்றினை எதிர்வரும் திங்கட்கிழமை முதல்…
Read More

கோழி திருடியவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை

Posted by - May 24, 2019
கூண்டோடு கோழி திருடிய இரு சந்தேகநபர்களுக்கு அபராத தொகை அறவிட்டதோடு மூன்று மாத கால சிறைத்தண்டனையும் விதித்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…
Read More