புத்திக பத்திரன கிளிநொச்சிக்கு விஜயம்

Posted by - May 30, 2019
கைத்தொழில் வணிய வாணிப பிரதி அமைச்சர் புத்திக பத்திரன இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சிக்கு விஜயம் மெற்கொண்டிருந்தார்.  இந்நிலையில் கிளிநொச்சி…
Read More

விடுதலைப் புலிகள் இருக்கும் வரை மாத்திரமே இலங்கை பாதுகாப்பாக இருந்தது – சிவமோகன்

Posted by - May 30, 2019
விடுதலைப் புலிகள் இருக்கும் வரை மட்டுமே இலங்கை பாதுகாப்பாக இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு கூட விடுதலைப் புலிகளின் கைகளிலேயே தங்கியிருந்தது…
Read More

சிங்கள மக்களின் வாக்குளைப் பெறவே ஞானசார தேரர் ஜனாதிபதியால் விடுவிப்பு – சிவசக்தி

Posted by - May 30, 2019
ஞானசார தேரரை விடுவித்தால் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் அவரை வைத்து அரசியல் செய்யும் சில அரசியல்…
Read More

யாழில் வீடொன்றிலிருந்து 7 கைக்குண்டுகள் மீட்பு!

Posted by - May 30, 2019
யாழ்ப்பாணம் சுவாமியார் வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 7 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று…
Read More

மட்டக்களப்பில் துப்பாக்கி மீட்பு!

Posted by - May 30, 2019
மட்டக்களப்பில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியும் ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

குண்டுத் தோசையா?… குண்டா?: குளம்பி பிய்த்தெறிந்த ஶ்ரீலங்கா இராணுவம்

Posted by - May 30, 2019
 தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய…
Read More

ஐ.எஸ்.அமைப்புக்கு எதிராக யாழில் நாளை ஆர்ப்பாட்டம்

Posted by - May 30, 2019
ஐ.எஸ்.அமைப்­புக்கு எதி­ராக யாழ்ப்­பா­ணத்தில் நாளை  வெள்­ளிக்­கி­ழமை ஆர்ப்­பாட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. யாழ்ப்­பாணம் ந­கரில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சல்­களின் ஏற்­பாட்டில் இந்த ஆர்ப்­பாட்டம்…
Read More

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை,இருவர் கைது

Posted by - May 30, 2019
மட்டக்களப்பு  – வவுணதீவு பொலிஸ் பிரிவு பகுதியில் இன்று அதிகாலை  சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை பொலிஸார்…
Read More

கிளிநொச்சி வாள்வெட்டு தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது

Posted by - May 30, 2019
கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் கர்ப்பினிப் பெண் உட்பட 10 பேர் வெட்டிப் படுகாயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  ஐந்து சந்தேக…
Read More