உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

Posted by - May 4, 2025
நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (03)  பொலிஸார்  மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More

தமிழ் மக்களின் தங்க நகைகளை அரசுடைமையாக்காது உரிய முறையில் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்

Posted by - May 4, 2025
எமது மக்களின் முதலீடாகவும் அவர்களின் கலாச்சார அடையாளமாகவும் காணப்படும் தங்க நகைகளை அரசுடைமையாக்காது உரியவர்களிடமே ஒப்படைக்க தற்போதைய அரசு உரிய…
Read More

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் யாழில் கள ஆய்வு

Posted by - May 4, 2025
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (06)  நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக வாக்குப் பெட்டிகளை அனுப்பும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்,…
Read More

கிளிநொச்சியில் உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

Posted by - May 4, 2025
2025ஆம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பதில் அரசாங்க…
Read More

வடக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானி வெளியீடு:சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - May 4, 2025
தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்யும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளக் கைவாங்காமல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு விஜயம்…
Read More

யாழ். தெல்லிப்பளை உயர் பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அரசாங்க அதிபர் நேரடி விஜயம்

Posted by - May 4, 2025
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணியானது வியாழக்கிழமை (01) விடுவிக்கப்பட்டதற்கமைய, தெல்லிப்பளை…
Read More

தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள்

Posted by - May 4, 2025
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு  வாக்களியுங்கள். அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை விரைவில் தீர்ந்துவிடும்.அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும்…
Read More

கிளிநொச்சியின் மூன்று சபைகளும் தமிழரசின் வசமாகும் – சிறீதரன் எம்.பி உறுதி..!

Posted by - May 3, 2025
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில், கிளிநொச்சி மாவட்டத்தின் நாற்பது வட்டாரங்களையும் வென்று கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று…
Read More

கிளிநொச்சியில் நீரில் மூழ்கிய மாணவன் பலி

Posted by - May 3, 2025
கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவர் கரியாலை நாகபடுவான் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம்(03.05.2025)…
Read More

யாழில் முதலில் அவருக்கு கால் வைக்க முடியுமா!

Posted by - May 3, 2025
கொழும்பில் கோட்சூட்டுடனும், யாழ்ப்பாணத்தில் வேட்டியுடனும் வலம் வருகின்ற – ரணிலின் கோப்புகளைத் தூக்கி திரிந்த செல்லப் பிள்ளை, அநுரவை யாழ்ப்பாணத்தில்…
Read More