இலங்கை தமிழ் அகதிகள் விவகாரம் இந்திய அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை : த.தே.கூ

Posted by - December 13, 2019
இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும்  இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Read More

இது பௌத்த நாடு- யாழில் படையினர் முன்னிலையில் பாதுகாப்புசெயலாளர்

Posted by - December 13, 2019
விடுதலைப்புலிகள் புத்துயிர்  பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர்
Read More

பெற்ற சிசுவை கொன்று புதைத்த தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு

Posted by - December 13, 2019
திருகோணமலையில் தான் பெற்ற சிசுவை கொலை செய்து  புதைத்த தாயாரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை…
Read More

யாழில் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் நிலையங்களை உருவாக்கத் தீர்மானம்!

Posted by - December 13, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் கழிவுப் பொருட்களைச் சேகரிக்கும் நிலையங்களை உருவாக்குவது என யாழ்.மாவட்ட டெங்கு ஒழிப்பு…
Read More

மின் காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு எதிரான போராட்டத்தில் மோதல்!

Posted by - December 13, 2019
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் மோதலில்…
Read More

மடு பகுதியில் அனுமதியின்றி பெறுமதியான மரம் தரித்த நபர் கைது

Posted by - December 13, 2019
மடு, வயலாங்கட்டு வன பகுதியில் அனுமதியின்றி நுழைந்து பெறுமதியான மரம் ஒன்றை தரித்து அதனை சுத்தப்படுத்தி கொண்டிருந்த ஒருவர் கைது…
Read More

வவுனியாவில் டிசம்பர் மாதம் அதிகளவான மழை வீழ்ச்சி- சதானந்தன்

Posted by - December 12, 2019
இந்த வருடத்தில் டிசம்பர் மாதத்திலேயே அதிகளவான மழை வீழ்ச்சி, வவுனியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டளவியல் ஆராய்ச்சி திணைக்களத்தின் வவுனியா பொறுப்பதிகாரி…
Read More

யாழில் வாகன விபத்து – ஒருவர் பலி

Posted by - December 12, 2019
யாழ்ப்பாணம் –  பருத்தித்துறை பிரதான வீதியில்  சிறுப்பிட்டி பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஹைஏஸ் வானும் மோட்டார் சைக்கிளும்…
Read More

பாதுகாப்பு செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம்

Posted by - December 12, 2019
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ் சென்றமையை கண்டித்து ஆர்பாட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கபட்டது.…
Read More

அனைத்து மதங்களுக்கும் சமமான அந்தஸ்தை வழங்கிப் பாதுகாப்பேன் – கிழக்கின் புதிய ஆளுநர் சூளுரை

Posted by - December 12, 2019
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மதங்களுக்கும் சமமான அந்தஸ்தை வழங்கி அதனூடாக மத ஸ்தலங்களது பாதுகாப்பினை உறுதிசெய்வதில் கூடிய கவனம்…
Read More