இவை தானா இந்த ஆட்சியின் இரட்டிப்புச் சுதந்திரம்?

Posted by - March 5, 2020
தமிழ் தேசியகீதம் மறுப்பு, தமிழர் திருநாள் தடுப்பு, கொலையாளிகளுக்கு பொது மன்னிப்பு தமிழ் அரசியற் கைதிகளுக்கு இல்லை இவை தானா…
Read More

சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்கும் பௌத்த துறவிகள்- சத்தியலிங்கம்

Posted by - March 5, 2020
பௌத்த, சிங்கள வேட்பாளர்களை மட்டும் தெரிவு செய்யும்படி பெரும்பான்மை சிங்கள மக்களிடம் பௌத்த துறவிகள் கோரிக்கை முன்வைத்து வருவதாக வடக்கு…
Read More

யாழ். மாநகர முதல்வரைச் சந்தித்தார் ஐ.நா. பிரதிநிதி

Posted by - March 5, 2020
ஐக்கிய நாடுகளுக்கான அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான விவகார பணிப்பாளர் மேரி ஜெமஸ்டிடா யாழிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர்…
Read More

தங்க விருதைப் பெற்றது யாழ்.மாவட்டச் செயலகம்!

Posted by - March 5, 2020
யாழ்.மாவட்டச் செயலகம் சிறந்த செயலாற்றுகைக்காக தங்க விருதைப் பெற்றுள்ளது. இவ்விருது வழங்கும் நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலக அரசாங்க அதிபர்…
Read More

கூட்டமைப்பின் தலைமைத்துவம் விலக வேண்டும் என உறவுகள் போராட்டம்

Posted by - March 4, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம்…
Read More

கூட்டமைப்பு மீண்டும் மக்கள் ஆணையை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுரேஷ்!

Posted by - March 4, 2020
கடந்த கால தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், மீண்டும் தங்களுக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்…
Read More

சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் புறந்தள்ளிவிடாதீர்கள்- மயூரன்

Posted by - March 4, 2020
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்துவிட வேண்டாம் என வடமாகாண சபையின்…
Read More

நல்லூர் கந்தசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள 4 வீதிகளிலும் அலங்கார வளைவு- யாழ்.மாநகரசபை அங்கீகாரம்

Posted by - March 4, 2020
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் பாரிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ். மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம்…
Read More

3 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் விசாரணை!

Posted by - March 4, 2020
வல்வெட்டித்துறை ஆதி கோயிலுக்கு அண்மையாகவுள்ள பூங்காவில் நிலத்தைத் தோண்டி தேடுதலை மேற்கொண்டிருந்த 3 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.…
Read More

நித்திரையிலிருந்த பெண் மீது வாள்வெட்டு!

Posted by - March 4, 2020
மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் உள்ள நெடியமடு எனும் கிராமத்தில், தூக்கத்திலிருந்த குடும்பப் பெண்  மீது  வாள் வெட்டுத் …
Read More