வட தமிழீழம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு 300 சத்துமா பொதிகள் கையளிப்பு!

Posted by - April 22, 2020
கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள் உள்ளடங்கிய குடும்பங்களுக்கான 300 சத்துமா பொதிகள் இன்று (21) சாவகச்சேரி வைத்தியசாலை தலைமை மருத்துவ அதிகாரியிடம்…
Read More

யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் இரத்த தானம் வழங்கல்!

Posted by - April 22, 2020
யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் இரத்த தான முகாம் வழங்கும் நிகழ்வு இன்று (22) நடைபெற்றது.
Read More

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் நினைவஞ்சலி!

Posted by - April 22, 2020
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகள் வவுனியாவில் நினைவஞ்சலி.
Read More

தூக்கில் தொங்கிய நிலையில் 14வயது சிறுமி சடலமாக மீட்பு!!

Posted by - April 21, 2020
யாழ். இருபாலைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயதுச் சிறுமியொருவர் நேற்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. மேற்படி…
Read More

தமிழீழ தலை நகர் திருகோணமலையில் வெலிக்கடை தியாகிகள் அரங்கில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அஞ்சலி!

Posted by - April 21, 2020
திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அஞ்சலி.
Read More

தென் தமிழீழம் அம்பாறையில் குழுச்சண்டை துப்பாக்கி வேட்டு தீர்த்த இளைஞன்!

Posted by - April 21, 2020
இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபர் ரீ-56 ரக துப்பாக்கியுடன்…
Read More

ஊரடங்கு தளர்வானது பலரது தியாகங்களை பயனற்றதாக்கியுள்ளது

Posted by - April 21, 2020
ஊரடங்கு தளர்வானது பலரது தியாகங்களை பயனற்றதாக்கியுள்ளது என்று யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் நேற்று (20) அறிக்கை ஒன்றை…
Read More

தேர்தலை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது – ஆனந்தசங்கரி

Posted by - April 21, 2020
“மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில், தேர்தலை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்” என,  தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம்…
Read More

தாக்குதலில் கொல்லப்பபட்டவர்களை நினைவு கூர்ந்து யாழிலும் விசேட அஞ்சலி!

Posted by - April 21, 2020
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பபட்டவர்களை நினைவு கூர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஓராண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு யாழ்…
Read More

மிருசுவில் படுகொலை ! படுகொலையாளிக்கு மன்னிப்பு!அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்!

Posted by - April 21, 2020
யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விஷேட படைப்
Read More