தென் தமிழீழத்திலிருந்து மலையக மக்களுக்கு உதவி!

Posted by - April 23, 2020
மலையக பிரதேசமான இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஹப்புகஸ்தென்ன பகுதியில் வாழும் 85 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Read More

அரியாலை தேவாலயம் சென்ற 346 பேருக்குமான பரிசோதனை நிறைவு!

Posted by - April 23, 2020
யாழ்ப்பாணம் – அரியாலை தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ம் திகதி இடம்பெற்ற சுவிஸ் பாஸ்டரின் ஆராதனையில் பங்கேற்ற 346 பேர்…
Read More

ஓட்டமாவடி சமுர்த்தி திணைக்களத்தினால் உதவிபெற தகுதியுடையோருக்கு பணம் மற்றும் உலர் உணவு

Posted by - April 23, 2020
சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைய ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் வழிகாட்டலில் சமுர்த்தி…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பின்தங்கிய பிரதேசங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம்!

Posted by - April 23, 2020
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பின் மூலம்…
Read More

தென் தமிழீழம் மட்டக்களப்பு – கல்லடி பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை சிறுவன் பலி;

Posted by - April 23, 2020
கணவாய் உணவு ஒவ்வாமையால் 11 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சே ர்ந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், மட்டக்களப்பு…
Read More

வட தமிழீழம் மறவன்புலவு பகுதியில் இன்று மினி சூறாவளி

Posted by - April 22, 2020
தென்மராட்சி மறவன்புலவு கிழக்கு மணற்காட்டு கந்தசுவாமி ஆலயத்தை அண்டிய பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணியளவில் மினி சூறாவளி தாக்கியுள்ளது.
Read More

1100 பேர் வடக்கிலுள்ள தனிமைப்படுத்தல் மையங்களுக்கு இரவோடு இரவாக அனுப்பி வைப்பு!

Posted by - April 22, 2020
கொழும்பில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, மருதானை, ஹசல்வத்தை போன்ற பிரதேசங்களைச்…
Read More

தனிமைப்படுத்தலை நிறைவேற்றிய அனைவருக்கும் மீண்டும் பாிசோதனை மேற்கொள்ள வேண்டும் – முரளி வல்லிபுரநாதன்

Posted by - April 22, 2020
இலங்கையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் பாதுகாப்பானவை அல்ல. குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறிய அனைவருக்கும் பாிசோதிக்கப்படவேண்டும். அதன் ஊடாகவே…
Read More

கொழும்பு எமக்கு நல்ல படிப்பினை! யாழில் சமூகத்தொற்று இல்லையென கூற முடியாது – வைத்தியர் காண்டீபன்

Posted by - April 22, 2020
6 லட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 360 க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனையினை மேற்கொண்டு விட்டு யாழில் சமூகத்தொற்று…
Read More