மே-18 தமிழர் வாழ்வியலின் இன்னுமொரு கருங்கறுப்பு நாள்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - May 15, 2020
மே-18, தமிழர் வாழ்வியலின் இன்னுமொரு கருங்கறுப்பு நாள் எனவும் சிறீலங்கா அரசின் நீண்ட ஒரு இனவழிப்பின் பெரு நினைவு நாளாகும் …
Read More

நாகர்கோவில் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் மூன்றாம் நாள் நினைவுகூரல்!

Posted by - May 15, 2020
முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்…
Read More

35 வருடங்களாக நடுக்கடலில் கலந்துபோன அழுகுரல்கள்-நெஞ்சை பதறவைக்கும் குமுதினி கடற்படுகொலை

Posted by - May 15, 2020
1985ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36…
Read More

யாழில் இராணுவம் துப்பாக்கிச் சூடு : படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - May 15, 2020
யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

யாழ்,பல்கலைக்கழகம் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

Posted by - May 14, 2020
யாழ்,பல்கலைக்கழகம் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2 ஆம் நாளான இன்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழக…
Read More

சிறிலங்கா பொலிஸின் தடைக்கு மத்தியிலும் நாவலியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் !!

Posted by - May 14, 2020
முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) சிறிலங்கா பொலிஸின் தடைக்கு மத்தியிலும்  நவாலி சென் பீற்றர்…
Read More

பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்ற நால்வர் ;கைது!

Posted by - May 14, 2020
நெல்லியடி பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட வீதி சோதனை நடவடிக்கைகளின் போது அனுமதி பத்திரமின்றி பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்றனர்…
Read More

வடமாகாணத்தில் சமூக சேவைத் திணைக்களம் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கொடுப்பனவு!

Posted by - May 14, 2020
தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான நெயோல் செல்வநாயகத்தின் நிதிப் பங்களிப்பில் வடமாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸின் ஏற்பாட்டில் பிரதம செயலாளர்…
Read More