முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வு பூர்வமாக அஞ்சலி செய்வோம் – சர்வதேச இந்து இளைஞர் பேரவை

Posted by - May 17, 2020
முள்ளிவாய்க்காலில் இழந்த உறவுகளுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்ய வேண்டியது ஒவ்வொரு எஞ்சிய தமிழனின் கடமையுமாகும் என சர்வதேச இந்து இளைஞர்…
Read More

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைகூருவது தமிழர்களின் தார்மீக கடமை-சிவகரன்

Posted by - May 17, 2020
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூர வேண்டியது தமிழர்களின் தார்மீகமாகும் என்று தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் வலியுறுத்தியுள்ளார்.
Read More

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு போதிய பாதுகாப்புச் சூழல் காணப்படுகின்றதா ?-சசிகலா ரவிராஜ் கேள்வி

Posted by - May 17, 2020
போர் நிறைவடைந்து 11ஆண்டுகளாகின்ற நிலையில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு போதிய பாதுகாப்புச் சூழல் காணப்படுகின்றதா என்று  சசிகலா ரவிராஜ்  கேள்வி எழுப்பியுள்ளார்.
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க முயற்சி

Posted by - May 17, 2020
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக…
Read More

மட்டக்களப்பில் கிணற்று தண்ணீர் வற்றியதால் மக்கள் அச்சம்!

Posted by - May 16, 2020
சாதாரண காலநிலை மாற்றத்தால் வருவதாக நாங்கள் கருதுகிறோம். பூமியதிர்ச்சி எங்கும் ஏற்படவில்லை. கடலும் உள்வாங்கவில்லை. மக்கள் அச்சமடைய வேண்டாம்… மட்டக்களப்பு…
Read More

விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேறாதது கவலையாம்!

Posted by - May 16, 2020
படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் பலர் மீள்குடியமராமல் இருப்பது கவலையளிக்கிறது என்று யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான்…
Read More

அம்பாறையில் பலத்த காற்று, மழை – சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு

Posted by - May 16, 2020
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால்…
Read More

யாழ்.நகரில் முள்ளிவாய்க்கால் நான்காம் நாள் நினைவுகூரல்

Posted by - May 16, 2020
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 4ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வு குருநகர், புனித ஜேம்ஸ் தேவாலயம் மற்றும் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவிடம்…
Read More

வாள்வெட்டில் ஒருவர் பலி : மட்டக்களப்பில் சம்பவம்

Posted by - May 16, 2020
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று…
Read More

மக்களின் வாக்குரிமையினை ஐனநாயக மரபு மீறலை கொண்டு செயற்படுத்துவது ஏற்றுக்கொள்ளமுடியாது

Posted by - May 16, 2020
கொரோனா நோய்தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்களின் வாக்குரிமையினை ஐனநாயக மரபு மீறலை கொண்டு செயற்படுத்துவது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளமுடியாது என்று முன்னாள்…
Read More