புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 14 வீடுகள் சேதம்

Posted by - May 25, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வீசிய கடும் காற்று காரணமாக சிறிய ஆலயம் உள்ளிட்ட 14…
Read More

யாழில் சிறிலங்கா இராணுவத்துடன் முரண்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Posted by - May 24, 2020
சிறிலங்கா இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் நாளைமறுதினம் (செவ்வாய்க்கிழமை) வரை…
Read More

சிங்கள பௌத்த நாடாக மாற்ற கிழக்கில் தொல்லியல் என்ற போர்வையில் ஜனாதிபதி விசேட செயலணி – தர்மலிங்கம் சுரேஷ்

Posted by - May 24, 2020
கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்களின் காணிகளை முற்று முழுதாக அபகரித்து இந்த இலங்கைத்…
Read More

முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

Posted by - May 24, 2020
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாந்துறை பிரசேத்தில் முதியவர் ஒருவர் மாமாரத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட…
Read More

நேற்று பிறந்தநாள் – இன்று பலியான சிறுவன்; வவுனியாவில் சோகம்!

Posted by - May 24, 2020
வவுனியா – கற்குளத்தில் அமைந்துள்ள கற்குவாரியில் உள்ள குழியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். கற்குவாரிப் பகுதிக்கு சென்ற குறித்த சிறுவன்,…
Read More

காற்றினால் பாதிக்கப்பட்ட யாழ் மக்களுக்கு ஈஷ்டஈடு

Posted by - May 24, 2020
யாழ்ப்பாணத்தில் கடும் காற்று காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
Read More

விபத்தில் காயமடைந்த இளைஞன் பலி!

Posted by - May 24, 2020
முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் விபத்தின் போது படுகாமடைந்து யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
Read More

கீரிமலையில் பொலிஸார் மீது வாள் வெட்டு! – மூவர் கைது

Posted by - May 24, 2020
யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் நேற்று (23) இரவு இரு குழுக்களிடையே மோதல் இடம்பெறுவதை அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற…
Read More

உரும்பிராய் பகுதியில் இராணுவ வீரர்களை தாக்க முயன்ற குற்றசாட்டில் மூவர் கைது

Posted by - May 24, 2020
முச்சக்கர வண்டியில் வந்த மூன்று இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அவர்களை கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Read More

வடக்கு மாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்த மாட்டாது

Posted by - May 23, 2020
வடக்கு மாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்த மாட்டாது. இந்த அரசியல் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துத்தான் கிழக்குத் தமிழர்…
Read More