யாழில் தொலைபேசிக்காக முதியவரைக் கொலை செய்த இரு இளைஞர்கள் கைது!!

Posted by - May 26, 2020
நல்லூர் யமுனா ஏரி வீதியில் தனிமையில் வசித்து வந்த முதியவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம்…
Read More

நான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் – எச்சரிக்கிறார் ரவிகரன்

Posted by - May 26, 2020
நான்கு முனைகளால் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இவைகள் பறிபோய்க்கொண்டிருப்பதாகவும் எச்சரிக்கிறார் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்…
Read More

டிப்பருடன் மோதிய அம்புலன்ஸ் – கொடிகாமத்தில் சம்பவம்!

Posted by - May 26, 2020
கிளிநொச்சி – இரணைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொரோனா சந்தேக நபர்கள் நால்வரை ஏற்றி…
Read More

கிழக்கில் பாடசாலைகளைத் திறக்க வசதியாக சிரமதானங்கள் முன்னெடுப்பு

Posted by - May 26, 2020
ஜனாதிபதி செயலகம் பாடசாலைத் திறப்பதற்கான செய்தியை அறிவித்ததும் கிழக்கில் பாடசாலைகளை திறப்பதற்கு வசதியாக பரவலாக சிரமதானங்கள் நடைபெற்றுவருகின்றன.
Read More

பௌத்த மயப்படுத்தலை தொல்பொருள் திணைக்களம் செய்யக்கூடாது!

Posted by - May 26, 2020
இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் அனைவருக்கும் பொதுவானது நீதியாக செயற்பட வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்…
Read More

யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவை ஆரம்பம்

Posted by - May 26, 2020
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Read More

யாழ்ப்பாணம் – குடத்தனையில் சிறுமிகள் துஷ்பிரயோகம்

Posted by - May 26, 2020
யாழ்ப்பாணம் – குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் நேற்று…
Read More

காணிகளை வேட்டையாடவா தொல்லியல் செயலணி – ஸ்ரீநேசன் கேள்வி

Posted by - May 26, 2020
கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் கண்டறிவதற்கான செயலணியென்பது பேரின அடிப்படைவாத நில அபகரிப்பின் உத்தியா? தொல்லியல் இடங்களைக்கண்டறியும் நில வேட்டையா? என…
Read More

கிளிநொச்சியில் திருடிய மடி கணணியை முல்லைத்தீவு அடகுவைத்தவர் கைது!

Posted by - May 26, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் மடிக்கணணி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களை வீடுபுகுந்து திருடி அவற்றை விற்பனை செய்துவரும் நபரை கிளிநொச்சி காவல் துறையினர்…
Read More

தேராவில் பகுதியில் வாள்வெட்டு இளைஞன் படுகாயம்!

Posted by - May 26, 2020
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல் துறை  பிரிவிற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாழ்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர்…
Read More