வடமராட்சி வெடிச் சம்பவம்; துன்னாலை இளைஞன் ரிஐடியால் கைது!

Posted by - May 29, 2020
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சக்தி குறைந்த…
Read More

நல்லூர் பிரதேச சபைக்கு ரூ.7.5 மில்லியன் வருமான இழப்பு!

Posted by - May 29, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காரணமாக நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான…
Read More

1,200 ஆவது நாளை நோக்கி நகரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Posted by - May 28, 2020
எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியாவில் கடந்த 1,196 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின்…
Read More

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் உட்பட இருவர் கைது

Posted by - May 28, 2020
அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் அதன் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இன்று…
Read More

வீதியில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் விளக்கமறியலில்

Posted by - May 28, 2020
வீதியில் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால்…
Read More

குரும்பசிட்டிப் பகுதி கிணறு ஒன்றிலிருந்து பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு

Posted by - May 28, 2020
யாழ்ப்பாணத்தில் வலி வடக்கு குரும்பசிட்டிப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெருமளவு வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தக் கிணற்றைச் சுத்தம்…
Read More

யாழில் வழங்கப்பட்ட 5 ஆயிரம் கொடுப்பனவில் முறைகேடு! – யாழ்.மாவட்ட செயலர்

Posted by - May 28, 2020
நாட்டில் கொரோனா இடர் காலத்தில் வழங்கப்பட்ட ஐந்தாயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக…
Read More

யாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை

Posted by - May 28, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் உணவகங்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும்…
Read More

மட்டு மீனவர்களால் பிடிக்கப்பட்ட 500 கிலோ எடை கொண்ட இராட்சத திருக்கை மீன்!

Posted by - May 28, 2020
500 கிலோ எடை கொண்ட பாரிய இராட்சத திருக்கை மீன் நேற்று மாலை மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.
Read More

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் உயிரிழப்பு

Posted by - May 28, 2020
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை)…
Read More