தென் தமிழீழ வயலில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி!

Posted by - June 2, 2020
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டுபட்டியை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் வயல் பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியின் மின்சாரம்…
Read More

தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் சிறிலங்கா படையினர்!

Posted by - June 2, 2020
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை பிடித்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக படையினர் வேலியிட்டுள்ளார்கள்.
Read More

சஹ்ரானின் சகோதரி உட்பட 63 பேருக்கு காணொளி மூலம் 15 திகதி வரை விளக்கமறியல்

Posted by - June 1, 2020
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட…
Read More

வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார் கட்டையால் தாக்கினர் – மாற்றுத்திறனாளி முறைப்பாடு!

Posted by - June 1, 2020
மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற காங்கேசன்துறை பொலிஸார், அவர் மீது கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதாக…
Read More

திருகோணமலையில் விபத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி!

Posted by - June 1, 2020
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருவில பகுதியில் கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்…
Read More

யாழ் நூலக எரிப்பு நினைவேந்தல் முன்னணியால் அனுஷ்டிப்பு!

Posted by - June 1, 2020
யாழ்ப்பாணம் பொது நூலகம் இனவாத தீயில் எரித்து நாசமாக்கப்பட்ட 39ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (01) மாலை தமிழ் தேசிய…
Read More

பிரதான சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணை

Posted by - June 1, 2020
வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தமது பாதுகாப்பின்…
Read More

காணாமல்போனோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் 1200 ஆவது நாளை எட்டியது

Posted by - June 1, 2020
வவுனியாவில் சுழற்சிமுறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை…
Read More