கட்டைபறிச்சான் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு..!

Posted by - May 15, 2025
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டம்  மூதூர் கிழக்கு  – கட்டைபறிச்சான் பகுதியில் நேற்று புதன்கிழமை (14) மாலை…
Read More

கொக்கட்டிச்சோலையில் சட்ட விரோத மதுபானத்துடன் இளைஞன் கைது!

Posted by - May 15, 2025
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சட்ட விரோத மதுபானம் வைத்திருந்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More

ஏணியில் ஏறியவர் கீழே விழுந்து மரணம்!

Posted by - May 15, 2025
ஏணியில் ஏறிய நபரொருவர் கீழே விழுந்து மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் 15ஆம் திகதி வியாழக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில்…
Read More

ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்து தெரிவித்து சிறீதரன் எம்.பி கடிதம்

Posted by - May 15, 2025
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…
Read More

அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

Posted by - May 15, 2025
அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் மனிதச் எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (15) முதல் அகழ்வுப் பணிகள்…
Read More

கிளிநொச்சியை சென்றடைந்தது தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி

Posted by - May 15, 2025
தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு…
Read More

கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு!

Posted by - May 15, 2025
வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றயதரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

காணி சுவீகரிப்பைத் தடுக்க சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரியது தமிழ்த்தேசிய பேரவை

Posted by - May 15, 2025
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டி விகாரை விவகாரம் என்பன தொடர்பில் கொழும்பிலுள்ள சர்வதேச…
Read More

காரைதீவில் முள்ளிவாய்க்கால் நீங்காத நினைவுகள் அனுஷ்டிப்பு

Posted by - May 15, 2025
முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு வழமைபோல் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின்…
Read More